மேலும் அறிய

திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

தூத்துக்குடி மக்களின் வாழ்வியல் மட்டுமின்றி, நம் மண் சார்ந்த கலை வடிவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு உள்ளது. கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக அதிகமாக நிகழ்ச்சிகள் கிடைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் தூத்துக்குடி கலைவிழா ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த விழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் இன்று முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 300 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.


திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

இதனை முன்னிட்டு தருவைகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்களை தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, அவர்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து கலைஞர்களை ஊக்குவித்தனர். பின்னர் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.


திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., ”தூத்துக்குடியில் வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நெய்தல் கலை விழா நடத்த உள்ளோம். இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மண் சார்ந்த கிராமிய கலைஞர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதன் ஒருபகுதியாக உணவு திருவிழாவும் நடக்கிறது. இந்த பகுதியில் உள்ள கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களும் அரங்குகளில் விற்பனை கண்காட்சியாக வைக்கப்படுகிறது.


திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

தருவைகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் அரவாணி ஆர்ட் புராஜெக்ட் நிறுவனம் சார்பில் ஓவியம் தீட்டி உள்ளோம். இந்த தூத்துக்குடி மக்களின் வாழ்வியல் மட்டுமின்றி, நம் மண் சார்ந்த கலை வடிவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து உள்ளனர். இந்த நிகழ்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும். கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக அதிகமாக நிகழ்ச்சிகள் கிடைக்க வேண்டும், நம் பாரம்பரியமான கலைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.


திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

இந்த கலைவிழாவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மண் சார்ந்த கலைகளுக்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது. இது போன்ற கலைவிழாவை தூத்துக்குடியில் முதல் முறையாக நடத்துகிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது. நம் வாழ்வியலை சொல்லக்கூடிய நாட்டுப்புறக்கலையை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரம் நிச்சயம் தேவை என்றார்.


திமுக ஆட்சியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக்கலை படிப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது -கனிமொழி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget