மேலும் அறிய

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!

ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவமாக இது நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவராாக உள்ள திமுகவை சேர்ந்த செல்வ சுரேஷ் பெருமாள் மீது ஆளும் கட்சியான திமுக உறுப்பினர்கள் 14 பேர் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை நகராட்சி ஆணையர் மகேஸ்வரனிடம் வழங்கி உள்ளனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் இரண்டு வார்டு உறுப்பினர்கள் காலமாகிவிட்ட நிலையில் மீதம் 19 உறுப்பினர்கள் உள்ளனர். அதில்  அதிமுகவினர் மூன்று பேர் உள்ளனர். மீதமுள்ள திமுக உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவரை தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக இது தொடர்பாக அவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை நகராட்சி ஆணையரிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, விக்கிரமசிங்கபுரம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  நாங்கள் நகர்மன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருகிறோம். ஆனால் அனைத்து வார்டுகளிலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு மக்கள் பணியும்  நடைபெறவில்லை. நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தன்னிச்சையாக செயல்படுகிறார். அனைத்து வேலைகளும் தரமற்ற முறையில் நடைபெறுகிறது. காண்ட்ரக்டரிடம் கேட்டால் நான் பலருக்கு கமிஷன் கொடுத்து வேலை செய்கிறேன் என்கிறார். பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு திட்டமும் நடைபெறுவதில்லை. பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை. நகராட்சியில் அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடைபெறுகிறது. எனவே நகராட்சி சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடைபெறுவதாகவும், எந்த திட்டமிடலும் இல்லாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு பணிகள் நடைபெறுவதாகவும் திமுக உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை நகராட்சியின் ஆணையரிடம் வழங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்று ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவமாக இது நடந்துள்ளது.

 


விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
Embed widget