மேலும் அறிய

ABP Nadu Impact: மீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் நெல்லை திமுகவினரின் உட்கட்சி பூசல்..! காலை செய்தி வெளியிட்ட நிலையில் மாலையே வெட்ட வெளிச்சம்..!

”மேயர் பதவியேற்புக்கு முன்னரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பது விஸ்பரூபம் எடுத்துள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது”

 நெல்லை மாநகர திமுகவில் பிளவு:

நெல்லை மாநகராட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் முன்னாள் மேயர் எதிர்ப்பு அணி, ஆதரவு அணி இரண்டு அணிகளாக செயல்படுவதாக பேசப்பட்டது.  இதனாலேயே மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாநகராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தான் மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னராவது கட்சிக்குள் பிரச்சினையின்றி சுமுகமாக செல்ல வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தி சுமுகமாக புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் மேயர் தேர்தல் அன்றே கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தற்போதைய சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக 23 ஓட்டுகள் விழுந்தது. 7 ஓட்டு வித்தியாத்தில் தான்  ராமகிருஷ்ணன் என்ற கிட்டு மேயராக தேர்வு செய்யப்பட்டார். தலைமையின் பேச்சிற்கு கட்டுப்படாமல் போட்டி வேட்பாளருக்கு திமுகவினரே ஓட்டு போட்டது கட்சிக்குள் பிளவு இருப்பதை காட்டுவதாக கூறப்பட்டது. 

வெட்ட வெளிச்சமாகிய கட்சி பிளவு:

கட்சிக்குள் இரண்டு அணியாக பிளவு பட்டிருப்பதாக பேசப்பட்ட நிலையில் ஏபிபியின் களசூழல் ஆய்வு படி  தற்போது 5 அணிகளாக பிளவு பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டோம். குறிப்பாக மாவட்ட செயலாளர் அணி, எம்எல்ஏ அணி, முன்னாள் எம்எல்ஏ அணி,  மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சாராத ஓர் அணி இருப்பதாக கிடைத்த தகவலின் படி கணிக்கப்பட்டது. இது எதிர்வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் உரிய நடவடிக்கையை தலைமை எடுக்காவிடில் நெல்லையில் திமுக சரிவை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அடிமட்ட தொண்டர்கள் வரை பேசப்பட்டது. இதனை  ஏபிபி நாடு மூலம் நாம் காலை செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இதற்கு  சாட்சியாக மாலையே திமுக நெல்லை மாநகர திமுக செயலாளர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அடுத்த அணியை வீழ்த்தும் ஆயுதமாகவே செயல்படும் மாநகர திமுக அணியினர்:

அதில் திருநெல்வேலி மாநகர திமுகவில் உள்ள நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையீடுகள் கழக சட்ட விதிமுறைக்கு உட்பட்டதில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் தங்களை யாராவது அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாக இடையூறு செய்தால் அவர் தொடர்பாக புகார் அளிக்கலாம், எனவே நிர்வாகிகள் மாவட்ட கழகத்திற்கும், மாநகர கழகத்திற்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்  என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான அப்துல்வகாப் நாளை நடைபெறும் மேயர் பதவியேற்பு விழாவிற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது கட்சிக்குள் பிளவு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையானது மாமன்ற கூட்டத்தில் எதிரொலித்தது கூட ஒரு அணி மற்றொரு அணியை வீழ்த்துவதற்கான ஆயுதமாகவே பயன்படுத்தியதே தவிர மாநகராட்சியின் பிரச்சினையை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளவில்லை என்றே தொண்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேயர் பதவியேற்பு குறித்து இருதரப்பும் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் கட்சியை சேர்ந்த பலரும் அந்த தரப்பிற்கு ஆதரவாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதலங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  மேயர் பதவியேற்புக்கு முன்னரே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பது விஸ்பரூபம் எடுத்துள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
Embed widget