மேலும் அறிய

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும்.

தமிழ்நாட்டிலேயே சரக்கு பெட்டகம் கையாளுவதில் 2வது பெரிய துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆண்டுக்கு 1.17 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டு உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2021-22-ம் நிதியாண்டில் 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகத்தின் சரக்கு பெட்டக போக்குவரத்தின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் ஆகும்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25-ம் ஆண்டில் 1.16 மில்லியன் சரக்கு பெட்டகங்களும், 2034-35-ம் ஆண்டுகளில் 2 மில்லியன் சரக்கு பெட்டகங்களும் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்கனவே 2 சரக்குபெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஒரு சரக்கு பெட்டகம் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதற்காக இந்திய அரசின் பொது-தனியார் கூட்டமைப்பு கொள்கையின் படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தால் டெண்டர் கோரப்பட்டது. இதில் ஜெ.என்.பக்ஸி போர்ட் லாஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம், தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம் மூலம் வ.உ.சி துறைமுகத்தில் 3-வது சரக்குபெட்டக தளத்தை அமைக்க உள்ளது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதனை தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் 9-வது பொது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி சர்வதேச சரக்கு பெட்டக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், ஜே.எம்.பக்ஸிபோர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் துரவ் கோடக் ஆகியோர் கையெழுத்திட்டனர். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை எந்திரபொறியாளர் வி. சுரேஷ் பாபு, தலைமை ஆலோசனை அதிகாரி தமல் ராய், பெருநிறுவன விவகார தலைவர் சந்தீப் வாத்வா, தலைமை செயல்பாடு அதிகாரி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும். இதன் கட்டுமான பணிகள் 21 மாதங்களில் முடிவடைந்து டிசம்பர் 2024 மாதம் பயன்பாட்டுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறும் போது, புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்கு பெட்டக முனையம் 370 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டு இருக்கும். 8 ஆயிரம் சரக்கு பெட்டகங்கள் ஏற்றி வரும் பெரிய கப்பல்களையும் இந்த தளத்தில் கையாள முடியும். இந்த வசதி மூலம் வர்த்தக முதலீடு பெறுவதற்கு ஏதுவாக அமைவது மட்டுமின்றி தென்தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்க வழிவகுக்கும் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
Embed widget