மேலும் அறிய

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

பள்ளி தாளாளர் ராஜன் என்பவர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் பர்வதா தேவி புகார் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே சிறுநாடார் குடியிருப்பு ஆர்.எம். வீ நடுநிலைப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் விடாமல் வெளியே நிறுத்தியதால் சுமார் 2 மணி நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு அரசு உதவி பெறும் ஆர்.எம்.வீ நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக  பர்வதாதேவி(49). என்பவர் பணிபுரிந்து வருகிறார்.


பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

பள்ளி தாளாளர் ராஜன் என்பவர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் பர்வதா தேவி புகார் அளித்துள்ளார். இதனால் தாளாளர் ராஜன் தலைமையாசிரியரை அவதூறாக வாட்ஸ் அப்பில் பரப்பியும், ரூ.30 லட்சம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதுகாப்பு கேட்டு தலைமையாசிரியர் பர்வதாதேவி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தாளாளர் ராஜன் பள்ளி மாணவர்களை பின் பாதை வழியாக வரவைத்து தலைமை ஆசிரியரை வெளியே நிறுத்தி பள்ளிக்கு வெளியில் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டு சென்றுள்ளார். இதனால் தலைமையாசிரியர் சுமார் இரண்டு மணி நேரமாக வெளியிலே காத்திருந்தார். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.


பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் பணத்திற்காக பணி செய்ய விடாமல் வெளியே நிறுத்திய சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget