மேலும் அறிய

தூத்துக்குடி-திருச்செந்தூர் நெரிசலுக்கு குட்பை.. முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்.. அமைகிறது 107 கி.மீ. புதிய நான்கு வழிச்சாலை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ.  தொலைவிற்கு NH 32, 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான புதிய நான்குவழிச்சாலைக்கான திட்ட வரைப்படத்தை நெடுஞ்சாலை ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் பயன்ப்பாட்டுக்கு வந்தால் தூத்துக்குடியில் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களின் பயண குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நான்கு வழிச்சாலை திட்டங்கள்: 

நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களை இணைக்கின்ற வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழி, 8 வழி மற்றும் 16 வழி சாலைகளாக மாற்றும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை வாரியமான மேற்க்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ.  தொலைவிற்கு என்.எச் 32 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தூத்துக்குடியில் தொடங்கி ஆறுப்படை வீடான திருச்செந்தூரை கடந்து கன்னியாகுமரி வரை இந்த  புதிய 4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது.

திட்டப்பணிகள்

சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி:

தூத்துக்குடி மாவட்டம் (25 கிராமங்கள்): கடம்பூர், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை.

நெல்லை மாவட்டம் (11 கிராமங்கள்): கூட்டம், உவரி, கரைச்சுத்துபுதூர், கூடங்குளம், இருக்கந்துறை 1, 2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு சற்று முன்னதாக கருங்குளத்தில் நெல்லை-கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.

ரயில்வே பாலம்

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் (சண்முகபுரம்) ஆகிய 3 மூன்று இடங்களில் ரயில்வே கேட்டுகள் உள்ளன. அதேபோல் திருநெல்வேலி சாலையில் குரும்பூர் அருகே நல்லூர் ரயில்வே கேட் உள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள், இந்த கேட்டுகளை கடந்து தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் நல்லூர் கேட்டில் மட்டும் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிக 4 வழிச்சாலை திட்டத்தில் நல்லூர் அருகே உள்ள நாக கன்னியாபுரம் ரயில்வே கேட்டிற்கு பாலம் அமைக்கப்பட்டு 4 வழிச்சாலை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

முருக பக்தர்கள் வரவேற்பு

முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்களுக்கும் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறு சிறு ஊர்களை  கடந்து திருச்செந்தூர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஸ்பிக் நகர் மற்றும் பழையகாயல் தொடங்கி திருச்செந்தூர் வரை சாலை குறுகலாக இருப்பதால்,  பயண நேரம் மற்றும் தூரம் கூடுதல் ஆகிறது என தெரிவிக்கின்றனர். தற்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் அருகில் 4 வழிச்சாலை திட்டம் கன்னியாகுமரி வரை சென்றடைவதால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயண நேரம் மற்றும் தூரம் வெகுவாக குறையும் என்பதால் இந்த  திட்டத்திற்கு பக்தர்கள் தரப்பில் வரவேற்பு எழுந்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை முடிகிறது. இதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget