மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை இருக்கு; ரயில் தான் இல்லை - குற்றம்சாட்டும் பயணிகள் நலச்சங்கம்

கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னை, மைசூரு ஆகிய இரு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

மதுரை கோட்டத்தில் வருவாயில் நான்காவது இடத்தில் இருக்கும் தூத்துக்குடியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னை, மைசூரு ஆகிய இரு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்த 2 ரயில்களையும் இயக்காமல் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஓராண்டுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது கோடை சிறப்பு ரயில் இயக்கத்திலும் தூத்துக்குடி புறக்கணிக்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான புகார்களை தூத்துக்குடி பயணிகள் கூறுகின்றனர்.


தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை இருக்கு; ரயில் தான் இல்லை - குற்றம்சாட்டும் பயணிகள் நலச்சங்கம்

இது தொடர்பாக தூத்துக்குடி இந்திய தொழில் வர்த்தக சங்கத்தினர், மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கூடுதல் கோட்ட மேளாளர் செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், 'தூத்துக்குடியில் இருந்து தினசரி மைசூரு, சென்னை ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இந்த ரயில்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி கூடுதலாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும். மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி காலையில் 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்.


தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை இருக்கு; ரயில் தான் இல்லை - குற்றம்சாட்டும் பயணிகள் நலச்சங்கம்

மேலும், காலையில் இயக்கப்படும் வண்டி எண் 056666 கொண்ட திருநெல்வேலி- தூத்துக்குடி- திருநெல்வேலி ரயிலின் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி- மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிப்பை விரைவாக இயக்க வேண்டும். வண்டி எண். 06125, 06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி, வண்டி எண் 06885, 06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை இருக்கு; ரயில் தான் இல்லை - குற்றம்சாட்டும் பயணிகள் நலச்சங்கம்

இதுகுறித்து மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம்நாயகம் கூறுகையில், "தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் வருவாயில் தூத்துக்குடி 4-வது இடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் தூத்துக்குடி ரூ.31 கோடி அளவுக்கு ரயில்வேக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், தூத்துக்குடியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 2 ரயில்கள் மட்டுமே தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. அந்த ரயில்களும் பயணிகள் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழிகின்றன. புதிய ரயில், சிறப்பு ரயில், வந்தே பாரத் என எந்த ரயில் என்றாலும் திருநெல்வேலிக்கு தான் அறிவிக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து பயணிக்கும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். தூத்துக்குடியில் போதுமான ரயில் வசதி இல்லாத காரணத்தாலேயே அவர்கள் திருநெல்வேலிக்கு சென்று ரயில்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு மற்றும் தினசரி ரயில் இயக்கினால் திருநெல்வேலி செல்லும் பயண நேரத்தையும் குறைக்கலாம், கூட்ட நெரிசலையும் குறைக்கலாம். பொதுமக்களின் சவுகரியத்தையும் ரயில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். தூத்துக்குடி பயணிகளின் கோரிக்கைகளுக்கும் ரயில்வே நிர்வாகம் செவி கொடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget