மேலும் அறிய

திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூரில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில்  கோடை வெயில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் கடும் வெயிலின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் கொரடாச்சேரி, குடவாசல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்த மழை என்பது வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி நடைபெற்றது. அதன் அறுவடை பணிகள் முழுமையாக முடிவடைந்து ஊடுபயிராக பயிறு உளுந்து சாகுபடியை திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.  அதேபோன்று பணப் பயிர்களான பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாரூர்  மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர்  பரப்பளவில் பயிறு உளுந்து சாகுபடி என்பது செய்ப்பட்டுள்ளது. இந்த அறுவடை பணிகள் என்பது தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவில் பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயகள் தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இதேபோன்று பணப் பயிரான பருத்தி சாகுபடி என்பது திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி பயிரிடுதல் நடைபெற்ற சமயத்தில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.பின்னர் மீண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். எனவே ஒருமுறை பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தற்போது பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர்  தேங்கி பருத்தி பயிர்கள் அழுகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget