மேலும் அறிய

தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

’’போதிய கால அவகாசம் அளிக்காமலும், பலதரப்பட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்க சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட கோரிக்கை’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிவரன் முறை செய்யப்பட்டதை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து  கிராம நிர்வாக அலுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் க.சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜசேகரன், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 53 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அரசாணையின்படி, பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து  செய்துள்ளது.நீக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி அளிக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும், போதிய கால அவகாசம் அளிக்காமலும், பலதரப்பட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்க சொல்லி துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் அடங்கல் சான்று வழங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெளிவான சுற்றறிக்கை வழங்க வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து அனைத்து விடுமுறை நாட்களிலும் பணிச்சுமையை ஏற்படுத்துவதால், மனதளவில் ஏற்படும் பாதிப்பை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும், விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிகளை தவிர மற்ற பணிகள் செய்ய வலியுறுத்துவதை நிறுத்த வேண்டும்.


தஞ்சையில் விஏஓக்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் - விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை என புகார்

மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளை அச்சுறுத்தி பதிவு பெற்ற சங்க நிர்வாகத்தை செயல்படவிடாமல் மாவட்ட நிர்வாகம் தடுப்பதை கைவிட வேண்டும், முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள் செலவினங்கள் மற்றும் பணப்பயன்களை மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற நிரந்தர மற்றும் தரமான அலுவலகம் அமைத்து தரவேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.முன்னதாக கடந்த 23 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், 25ஆம் தேதி அனைத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 400 கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget