மேலும் அறிய

திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

மூதாட்டியின் மகன் செந்தில்குமார் நண்பர் வினோத் வயது 35 என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் கடி மருத்துகாரத் தெருவில் வசிக்கும் 60 வயது மூதாட்டி மலர்க்கொடி. இவர் தனது வீட்டின் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகன் செந்தில்குமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல் வீட்டில் வசித்து வருகிறார். செந்தில்குமார் வீட்டிற்கு அருகிலேயே வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில்  விடியற்காலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரும்பு ராடால் மலர்க் கொடியை கடுமையாக தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த  இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். மலர்கொடியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் செந்தில்குமார் மேல் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது தலையில் இரும்பு ராடு தாக்கியதில் பலத்த காயமடைந்து மலர்கொடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

இந்த நிலையில் மூதாட்டியை தாக்கி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நன்னிலம் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வாளர் சுகுணா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் மூதாட்டியின் மகன் செந்தில்குமார் நண்பர் குடவாசல் பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கச்சங்கிலியை பறிப்பதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூரில் மூதாட்டியை இரும்பு ராடால் தாக்கி தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கணவனை இரும்பு ராடால் தாக்கி மனைவியிடமிருந்து 12 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்யபட்டிருந்த நிலையில் அந்த சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் தற்போது மீண்டும் மூதாட்டியை தாக்கி தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இரவு நேர ரோந்து வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும் மேலும் கிராமப்புறங்களில் அதிக அளவில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டால் இதே போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியலாம் என பொதுமக்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
Embed widget