மேலும் அறிய

'லிப்ட்' கொடுத்து திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பஸ் வராத நிலையில் பைக்கில் சென்று விடலாம் என்று நினைத்து அந்த பெண் பிரவீனின் பைக்கில் ஏறி அமர்ந்தார். பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் அந்த பெண் நம்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி பைக்கில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும் போது ஆற்று பாலத்தில் மோதி கை, கால்களில் முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பைக்கில் லிப்ட் கொடுத்த இருவர்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியை சேர்ந்தவர் திருமணமான 43 வயது பெண். கூலித் தொழிலாளி. இவர் தனது மகள் வீட்டிற்கு செல்ல கடந்த 3ம் தேதி இரவு பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25), இருவரும் தனித்தனி பைக்கில் வந்துள்ளனர்.

இரவு நேரத்தில் தனியாக அந்த பெண் நிற்பதை பார்த்து உங்கள் ஊரில் சென்று விடுகிறோம் பைக்கில் வாருங்கள் என்று கூறி பீரவீன் அழைத்துள்ளார். பஸ் வராத நிலையில் பைக்கில் சென்று விடலாம் என்று நினைத்து அந்த பெண் பிரவீனின் பைக்கில் ஏறி அமர்ந்தார். பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் அந்த பெண் நம்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆள் இல்லாத வயல் பகுதியில் இழுத்து சென்றனர்

பின்னால் மற்றொரு பைக்கில் ராஜ்கபூர் வந்துள்ளார். பூதலுார் அருகே பாலாயிகுளம் பகுதியில் ஆள் இல்லாத வயல் பகுதிக்கு சட்டென்று பைக்கை திரும்பி உள்ளார் பிரவீன். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடன் பிரவீனும், ராஜ்கபூரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தேடி வந்த உறவினர்... தப்பியோடிய இளைஞர்கள்

இந்நிலையில் தன் வீட்டிற்கு வருவதாக கூறிய அம்மா இன்னும் வரவில்லையே என்று அந்த பெண்ணின் மகள் கவலையடைந்து தனது உறவினரை ஒருவரை விட்டு பார்த்து வர சொல்லியுள்ளார். அந்த உறவினரும் அந்த பெண்ணை தேடி வந்துள்ளார். அப்போது வழியில் அந்த பெண் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து அங்கு சென்றுள்ளார். பெண்ணின் உறவினர் வருவதை பார்த்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தொடந்து தனக்கு நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் பூதலூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பூதலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பூதலூர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்து அந்த இருவரும் ராயந்தூரை சேர்ந்த பிரவீன், ராஜ்கபூர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடிக்க போலீசார் சென்றபோது பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பைக்கில் தப்பி செல்ல முயன்ற போது குணமங்கலம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். இதில் ராஜ்கபூருக்கு கையிலும், பிரவீனுக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
Embed widget