மேலும் அறிய

அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்... டிஐஜியின் நடவடிக்கை எதற்காக?

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மினி பேருந்து டிரைவர் கொலை வழக்கில் முதல்நாள் தகராறு குறித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்: ஏன் நடவடிக்கை எடுக்கலை என்று தஞ்சாவூர் சரக டிஐஜி எடுத்த அதிரடி நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மினி பேருந்து டிரைவர் கொலை வழக்கில் முதல்நாள் தகராறு குறித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக பஸ்சிற்கு டீசல் நிரப்ப செல்லும் பங்க் அருகில் சிவா மணிகண்டனுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த தகராறு குறித்து அன்று இரவே அய்யம்பேட்டை போலீசில் சிவா மணிகண்டன் புகார் செய்துள்ளார். 

இந்நிலையில் 7ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சிவா மணிகண்டனை முகமூடி அணிந்த 3 பேர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். தகராறு குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவா மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் புகார் அளித்த சமயத்தில் அவர்களை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் கொலைக் உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட நான்கு பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவா மணிகண்டன் முதல் நாள் இரவு புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget