மேலும் அறிய

தஞ்சையில் கனமழை...அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்தன

நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை... அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்தன

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் முழுமையாக வயலில் சாய்ந்து விழுந்துள்ளது.

 

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பரவலாக கனமழை பெய்தது. வல்லம், திருக்கானூர்பட்டி, குருங்குளம், பிள்ளையார்பட்டி, செங்கிப்பட்டி, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட சுற்றுப்பகுதிகளில் பெய்த கனழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் வடிகால்கள் நிரம்பி வழிந்தது. இதனால் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்து மூழ்கடித்தது. இப்பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கள்ளப்பெரம்பூர் உட்பட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறுவை அறுவடை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்து வயலில் சாய்ந்து விட்டது.

அறுவடைப்பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வழியின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மழை மேலும் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். விவசாயிகள் வெகுவாக நஷ்டத்திற்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்தனர்.


தஞ்சையில் கனமழை...அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்தன

தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் நகரில் 500க்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பெரியார் நகர் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வடிந்து ஓடும் வடிகால்கள் தூர்ந்து போய் இருப்பதால் மழை நீர் வடிய வழியின்றி உள்ளது.

இப்பகுதியில் உள்ள மக்கள் கூலித் தொழிலாளர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் குழந்தைகளும் அதிகளவில் உள்ளனர். தற்போது பல பகுதிகளில் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரியார் நகருக்கு நேரில் வந்து பார்வையிட்டு உடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால்களை தூர்வாரி இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
Embed widget