மேலும் அறிய

’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்

’’கூட்டுறவு கடன் சங்கத்தில்,  500 விவசாயிகள்  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், 200 நபர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள்  ஆர்ப்பாட்டம். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இச்சங்கத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்

இந்த  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்,  500 விவசாயிகள்  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், 200 நபர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் இந்த கூட்டுறவு சங்க தலைவரிடம்  கேட்டதற்கு இவ்வாரம் கடன் தருவதாக கூறிய நிலையில்,  இந்த கூட்டுறவு சங்கத்திற்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடன் கேட்டனர்.  விவசாயிகள் திரண்டு வந்து கடன் கேட்டதைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் சங்கத்தை பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் தரையில் அமர்ந்து  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


’இன்று போய் நாளை வா’ என அலைக்கழிக்கப்பட்ட விவசாயிகள் - முற்றுகையிட்டதால் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டி சென்ற அலுவலர்கள்

இது குறித்து விவசாயி கூறுகையில், இச்சங்கத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சம்பா தாளடிநெற்பயிர் சாகுபடி செய்வதற்காக 500 விவசாயிகள் கடன்  கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கி விட்டு, மீதமுள்ள விவசாயிகளை அலைகழித்து வந்தனர். தொடர்ந்து சென்று கேட்டு வந்த நிலையில், இன்று போய் நாளை வா என்ற வார்த்தைக்கு ஏற்ப, அலுவலர்கள் கூறி வந்தனர். பின்னர். அனைத்து விவசாயிகளும் கடந்த வாரம் சென்று கேட்ட போது, இந்தவாரம் கடன் வழங்கப்படும் என்று பதில் கூறினார்கள். இதனை நம்பி விவசாயிகள் சென்று கடன் சங்கத்தில் கேட்ட போது, போதுமான நிதி இல்லை. அடுத்த வாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், கடன் சங்கத்தின் வாயிலில் அமர்ந்து, உடனடியாக கடனை வழங்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனையறிந்த சங்க தலைவர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகளின் பிரச்சனை பெரிதாகி விடும் என்ற பயத்தில் சங்கத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் அலுவலர்களை கண்டித்து கண்டன கோஷங்களிட்டோம்.

தமிழக அரசு விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரம் வழங்குகிறது. அதில் எறுவு, உரம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிடித்தம் போக, மீதம் 20 ஆயிரம் மட்டும் கிடைக்கும். தற்போது நடவு செய்வதற்காக தயார் நிலையில் உள்ளதால், கடன் கிடைக்காததால், நாற்றுக்கள் வீணாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல், தனியாரிடம் யூரியா உரம் வாங்கினால், 690 மதிப்புள்ள வேப்பம்புண்ணாக்கு வாங்கினால் தான் யூரியா கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதே போல் கடன் சங்கத்திற்கு விவசாயிகளுக்காக வழங்க வேண்டிய எறுவை வெளி நபர்களுக்கு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் சோழபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன் கேட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget