மேலும் அறிய

மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமிதம்

இந்திய அளவில் மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: இந்திய அளவில் மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.  

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி கலந்துக்கொண்டு, 148 மருத்துவ இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில், கலெக்டர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி பேசியதாவது:

பட்டமளிப்பு என்பது பட்டம் பெறும் அனைவரின் வாழ்விலும், ஒரு முக்கியமான விழாவாகும். முதல் நாள் மருத்துவக்கல்லுாரி நுழைந்தது முதல் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது மருத்துவம் குறித்த அறிவு நிறைய பெற்று இருப்பீர்கள். படிப்பு மட்டுமே மருத்துவத்துறையில் முடிவு கிடையாது. கற்றுக்கொண்டே இருப்பது தான் நிறைவானது. 2017 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை மருத்துவம் படித்த மாணவர்கள், கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு பாடங்கள் நாம் கற்று இருப்போம். 

கொரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டதாக உலக நாடுகள் பாராட்டியது. டாக்டர்கள் நோயாளிகளிடம் புன்கையுடன் செயல்பட்டால், அவர்களுக்கான பாதி நோய் தீர்ந்து விடும். நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்.  டாக்டர்கள் இதயம் மற்றும் ஆன்மாவை கொண்டு சிகிச்சையை அளிக்க வேண்டும்.  

கடந்த சில ஆண்டுகளில் மருத்துவபடிப்புகள் வளர்ந்துள்ளது.  இந்தியாவில் மருத்துவம் பல்வேறு நல்ல நெறிமுறைகளை கொண்டவை. தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவக்கல்லுாரிகளை துவங்குவது என்ற தீவிரமாக ஆராய்ந்து அனுமதி அளிப்பது தான் காரணம். இந்தியளவில் மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.


மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமிதம்

தமிழகத்தில் தான் சிறந்த மருத்துவக்கல்லுாரிகள் உள்ளது. 37 அரசு மருத்துவக்கல்லுாரி, 20 தனியார் கல்லுாரிகள் உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.  உலக சுகாரதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் போதும் என்ற வீகித்தில் இருந்தால் போதும் என்ற கூறும் நிலையில், தமிழகத்தில் 834 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற வீகித்தில் மருத்துவர்கள் உள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மிக பழமையானது. சிறந்த மருத்துவக்கல்லுாரியும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திறந்த வெளியில் நடந்தது. மாலை 4 மணிக்கு விழா துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெட்ட வெளியில் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் தலையில் துணியை போட்டுக் கொண்டும், குடை பிடித்தும் தவித்து போய் உட்கார்ந்திருந்தனர்.

மேலும் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பலூன்கள் படார் படார் என்று வெடித்ததால் அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget