மேலும் அறிய

தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு - மாவட்டத்தில் இதுவரை 6 போலீசார் உயிரிழப்பு

’’சில நாட்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்ததால் காவலரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது’’

தமிழ்நாட்டில் இரண்டாவது அலை பரவலாக பரவியதையடுத்து, பொது மக்கள் பல்வேறு இடையூர்களுக்கு ஆளாகினர். கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. மக்களை காப்பாற்றும் விதமாக தடுப்பு ஊசிகள் செலுத்துவதற்கு முகாம் அமைத்து, வலியுறுத்தப்படுகிறது. இதனால் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று  குறைந்து வருகிறது. கடந்த 29 ஆம் தேதி வரை 78 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 73346 பேர் பாதிக்கப்பட்டு, 71595 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்,வாகனஒட்டிகள், பாதசாரிகள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துள்ளார்கள் என ஆய்வு செய்து, அபராதம் விதித்து, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தினந்தோறும் சுகாதாரத்துறையினர், தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு  உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும், காலை முதல் இரவு வரை கொரோனா தொற்று தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு - மாவட்டத்தில் இதுவரை 6 போலீசார் உயிரிழப்பு

இந்நிலையில் கொரோனா தொற்றால், கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியை சேர்ந்த காவல் துறை எஸ்எஸ்ஐ ராஜ் (53) என்பவர் உயிரிழந்தார். இவர், தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு ராஜூக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாதங்களில் சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

எஸ்எஸ்ஐ ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், இதனை தொடர்ந்து அவருக்க உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு கடந்த செப்டம்பா் மாதம் 21 ஆம் தேதி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.  செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பரிசோதனையில் ராஜூவிற்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து வந்ததால், உடல் நிலை மேலும் மோசமானது. உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். கொரோனா தொற்றால் இறந்த எஸ்எஸ்ஐ ராஜூக்கு, சண்முகப்பிரியா(50) என்ற மனைவியும், ஸ்ரீராம் (18) ஸ்ரீராகுல் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் போலீசார் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget