மேலும் அறிய

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்; மயிலாடுதுறையில் ஒற்றுமை ஓட்டம்!

மயிலாடுதுறையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தை கோட்டாட்சியர் யுரேகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா- சாய்) ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்க மைதானத்திலிருந்து ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. 


சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்; மயிலாடுதுறையில் ஒற்றுமை ஓட்டம்!

மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், சாய் விளையாட்டு அரங்க பொறுப்பாளர் தனலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஓட்டமானது, விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் துவங்கி இடத்திலேயே முடிவடைந்தது. இதில் சாய் விளையாட்டு அரங்க  மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்த வீட்டினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். 

மயிலாடுதுறை ஒன்றியம் சோழம்பேட்டை ஊராட்சி வடபாதித்தெருவை சேர்ந்தவர் காளியப்பன்.  இவரது வீடு நேற்றிரவு மின்கசிவு காரணமாக நேரிட்ட தீவிபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்துசென்று தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் எரிந்து சேதமடைந்தது. 


சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்; மயிலாடுதுறையில் ஒற்றுமை ஓட்டம்!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் சந்தித்து அரசின் நிவாரணத் தொகை மற்றும் உதவிப் பொருள்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். தீயணைப்பு வாகனம் உரிய நேரத்தில் வந்தடைந்தும், இப்பகுதியில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக தீயணைப்பு வாகனம் உடனடியாக வீட்டின் அருகே செல்லமுடியாமல் போன காரணத்தால், வீடு முற்றிலும் தீக்கிரையானதாகவும், உடனடியாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் 18 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயப் பணிகளுக்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாலும், இடு பொருள்களின் விலை உயர்வினாலும் நேரடி நெல் விதைப்பு முறையில் ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர். திருக்கடையூர், செம்பனார்கோவில், கழியப்பநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில்  ஈடுபட்டுள்ளனர்.


சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்; மயிலாடுதுறையில் ஒற்றுமை ஓட்டம்!

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் அதற்கு முன்பாக தங்கள் விளைநிலங்களின் முலைத்துள்ள களையினை அழிப்பதற்காக கை தெளிப்பான் உதவி கொண்டு களைக்கொல்லி மருந்து தெளித்தும் அடி உரங்கள் இடும் பணியிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Embed widget