மேலும் அறிய

நாகை வனத்துறை அலுவலகத்தில் 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் மாயம்

நாகை வனத்துறை அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கடல் அட்டைகள் மாயம்

கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக நாகை வனச்சரக  அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அதிகாரிகள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை உயிரினம் வெளிநாடுகளில் மருந்து பொருளாக பயன்படுத்துவதால் கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழுமபோலீசாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ரகசிய தகவல் வந்தது.

நாகை வனத்துறை அலுவலகத்தில் 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் மாயம்
 
அதனை தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 20 லட்சம் மதிப்பில் 812 கிலோ கடல் அட்டை, சுறாமீன் இறக்கைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(51) உள்ளிட்டோரை கைது செய்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கடல் அட்டைகள் மேல் நடவடிக்கைகாக நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடல் அட்டைகளை நேற்று உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகை வனத்துறை அலுவலகத்தில் 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் மாயம்
 
அப்போது 400 கிலோ கடல் அட்டைகளை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து நாகை வனச்சரக அலுவலர் அனந்தீஸ்வரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வனச்சரக அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதே அலுவலகத்தில் பணிபுரிந்து தலைமறைவாக உள்ள தற்காலிக  ஊழியர் கோவிந்தராஜை வெளிப்பாளையம் போலிசார் தேடி வருகின்றனர். நாகையில் வனத்துறை அலுவலகத்திலேயே கடல் அட்டைகள் திருடப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss:
Ramadoss: "கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கேன்.. தூக்கி கடல்ல வீசிடுவேன்" ராமதாஸ் ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல்  ஆவேசம்
தாக்குதல் நடத்துவது இந்தியாவின் பணி.. சடலங்களை எண்ணுவதுதான் பாகிஸ்தான் பணி - ஏர் மார்ஷல் ஆவேசம்
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு
Anbumani:
Anbumani: "ராமதாஸ் இல்லாவிட்டால் ஓபிசிக்கு இட ஒதுக்கீடே வந்திருக்காது.." அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
India Pakistan Tension:
India Pakistan Tension: "அப்பாவி மக்களை குறிவைத்தது பாகிஸ்தான்.." நடந்ததை விளக்கமாக சொன்ன முப்படை அதிகாரிகள்!
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Embed widget