மேலும் அறிய

நாகையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - பூட்டை உடைக்க முடியாததால் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பின

இரவு பகல் என எந்த நேரமும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ்வேளூர் ரயில்வே நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. (கடை எண்: 5790) நேற்று இரவு சூப்பர்வைஸர் பாஸ்கர் மற்றும் சேல்ஸ்மேன் நந்தகோபால் கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மனைவி இன்று காலையில் கூட்டுவதற்காக வந்த போது அங்கு இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சூப்பர்வைசர் பாஸ்கருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி மரணம் - 20 பேரிடம் மூன்றரை மணி நேரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
 
இதனையடுத்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து கீழ்வேளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தும் 2 பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு  தப்பிச்சென்று இருப்பதும் தெரியவந்தது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்

நாகையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - பூட்டை உடைக்க முடியாததால் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பின
 
காவல் துறையினர் முன்னிலையில் மதுபான கடையை திறந்த சூப்பர்வைசர் நேற்று விற்பனை செய்த 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு நிம்மதி அடைந்தார். இதனை அடுத்து அங்கு இருக்கும் சிசிடி கேமரா மூலம் திருட்டு முயற்சி குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இரவு பகல் என எந்த நேரமும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ்வேளூர் ரயில்வே நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவே பாஜக தனித்துப் போட்டி’ - வானதி சீனிவாசன் விளக்கம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget