மேலும் அறிய

Crime: மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்பான கைதி..! மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளிய போலீஸ்..!

 தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே  வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் கடந்த 26ம் தேதி பெண் ஒருவர் அணிந்திருந்த, 7 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருவையாறைச் சேர்ந்த ரமேஷ் (57) என்பவரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

தப்பியோடிய கைது மீண்டும் கைது

இதில், காயமடைந்த ரமேஷ், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1ம் தேதி இரவு, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். மருத்துவக்கல்லுாரி போலீசார் அவரை தேடி வந்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.,  ரவளிப்ரியா உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ரமேஷ், பள்ளியக்ரகாரம் பகுதியில் நின்றுக்கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று ரமேஷை கைது செய்தனர்.

உறவினர்கள் மீது மூதாட்டி போலீசில் புகார்

தான் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் தனது உறவினர் அவரது மகனுடன் வந்து என் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று விட்டனர் என்று போலீசில் மூதாட்டி புகார் செய்துள்ளார்.

தஞ்சை அருகே மாதாக்கோட்டை, கவிதா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவரது மனைவி அமலா (69). இவர் தஞ்சை தமிழ்ப்பலைக்கழக போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

என்னுடைய கணவர் ஆரோக்கியசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நான் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி நான் எனது அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். சில நாட்கள் கழித்து 24ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்தேன். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

பின்னர் தான் என்னுடைய உறவினர் ஒருவர் தனது மகனுடன் வந்து, நான் வீட்டில் இல்லாத போது நகைகள், பணம், வீட்டு பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பொருட்கள் மற்றும் நகை, பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகார் குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரித்து அமலாவின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
JanaNayagan: ஜனநாயகனுக்காக காங்., வக்காலத்து.. ”ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சாரமா?” என கேள்வி
Embed widget