மேலும் அறிய

தேங்கியுள்ள நெல் மூட்டைகளை : அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள்..! என்ன நடக்கிறது தஞ்சாவூரில்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலமாக, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் முட்டைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதுதான் காரணம் என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்கியுள்ள நெல் மூட்டைகளை : அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள்..! என்ன நடக்கிறது தஞ்சாவூரில்?
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் தற்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் சேதமாகும் நிலையில் உள்ளதால் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்க ஏதுவாக மாவட்டத்தில் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
 
கொள்முதல் நிலையங்களில் தினமும் 900 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் ஆன நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து இயக்கம் செய்யாமல் இருப்பதால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து, நெல்கள் சேதமாகும் நிலை ஏற்படும் என்பதால் கொள்முதல் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக தஞ்சாவூர் அருகே காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில், ஒவ்வொரு ஊரிலும் 10 ஆயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் தேங்கியுள்ளது. மூட்டைகள் இயக்கம் செய்யாததால் நெல்மணிகள் ஆங்காங்கே குவிந்துள்ளது. போதிய இடமில்லாத காரணத்தினால் கொள்முதல் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தேங்கியுள்ள நெல் மூட்டைகளை : அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள்..! என்ன நடக்கிறது தஞ்சாவூரில்?
தற்போது தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகளின் நெல்மணிகள் முற்றிலும் மழையில் நனைந்து பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதால், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எங்கு வைப்பது எனத் தெரியாமல் விவசாயிகள் திணறிப் போய் நிற்பதாக கவலை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில்.. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகள் இயக்கம் செய்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்பு கிடங்கில் உள்ள மூட்டைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முன்னுரிமை வழங்குகின்றனர். கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேங்கியுள்ளதால், போதிய இடமில்லாத காரணத்தால் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். தற்போது மழையும் பெய்து வருகிறது. விவசாயிகள் கொண்டு வந்த படுதாக்களை வைத்து பாதுகாக்கிறோம். ஆனாலும் போதவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்முதல் செய்த மூட்டைகளை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்றனர்.
 
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் மேலாளார் நத்தர்ஷா கூறுகையில்..
 
நடப்பு கொள்முதல் பருவத்தில் 9.40 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 7.82 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை சேமிக்க  காசவளநாடு கோவிலூரில் 15 ஆயிரம் மெ.டன் இருப்பு வைக்கும் அளவுக்கு புதிதாக திறந்த வெளி சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல்  மூட்டைகள் தனியார் அரவை முகவர்கள், நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்யப்பட்டு நாள்தோறும் ரயில் மூலம் 1,500 டன் அரிசி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை கொண்டு வர லாரிகள் அதிகளவில் இயக்கவும், போதியளவு படுதாக்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Embed widget