மேலும் அறிய

திருவாரூர் : ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. கூடுதல் நிலத்தை பாதிக்கும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளை நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதிப்பு கச்சா எண்ணெய் எடுப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு என்பது ஆண்டு தோறும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனையடுத்து விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர் : ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. கூடுதல் நிலத்தை பாதிக்கும் அபாயம்
அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னரும் தொடர்ந்து புதிய குழாய் பதிக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். தற்போது விவசாய நிலத்தை சமன் செய்து டிராக்டர் மூலமாக உழவு அடித்து வயல்களுக்கு தண்ணீர் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய விவசாய நிலத்தை இன்று காலை சென்று பார்த்தபொழுது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் பொங்கி விளைநிலம் முழுவதுமாகப் பரவி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் விவசாயி சிவகுமார்.
 
இதன் காரணமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் தற்போது கச்சா எண்ணெய் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயி சிவகுமார் வேதனை தெரிவிக்கிறார். மேலும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக குழாய் அடைப்பை சரிசெய்யவில்லை என்றால் மீதமுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் கச்சா எண்ணெய் பரவி, அனைத்து நிலங்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். உடனடியாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்யவேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்தப் பகுதி விவசாயிகள் வைத்துள்ளனர்.

திருவாரூர் : ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. கூடுதல் நிலத்தை பாதிக்கும் அபாயம்
தொடர்ந்து ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களில் பதித்த குழாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget