மேலும் அறிய

பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்...! தரக்குறைவாக நடத்தப்படும் பெண்கள்..! என்னதான் தீர்வு..?

பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை பெண்கள் பயணம் செய்யும் போது நடத்துனர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றனர். குறிப்பாக வயதானவர்களை நடத்துனர்கள் நடத்தும் முறை பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
 
அந்த வகையில் காசு ஓசி என்றால் பஸ்சில் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை தரக்குறைவாக நடத்துனர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும அதிர்வலைகளை ஏற்படுத்த உடனடி நடவடிக்கையாக அந்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
பெண்களை மரியாதையின்றி நடத்தும் நடத்துனர்கள்:

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். பின்ன  மீண்டும் அதே பஸ்சில் ஊருக்கு திரும்புவதற்காக ஏறியுள்ளார். இதனால் பஸ் நடத்துனர் என்ன வந்ததோ தெரியவில்லை. அந்த மூதாட்டியை மரியாதை இன்றி நடத்தியுள்ளார்.

மூதாட்டியிடம் காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி காசு ஓசி என்று நான் போகவில்லை. ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய். நான் மாலை போட்டு உள்ளேன் கோபமா பேசுகிறாய் என பரிதாபமாக கேட்கிறார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சகப் பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
 
மன உளைச்சல்:

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதேபோல் பெண்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதால் நடத்துனர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர். பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம், மோசமான வார்த்தைகளால் பேசுவது என்று தொடர் கதையாகி வருகிறது. மேலும் மூதாட்டிகள் பஸ்களில் ஏறினால் சாகற வயசுல ஓசி பயணமா என்று நக்கல் செய்வது. இறங்குவதற்குள் இறந்துவிட்டால் யார் பதில் சொல்வது. வீட்டிற்குள்ளேயே இருந்து தொலைக்காமல் பஸ்சில் வந்து எங்கள் உயிரை எடுக்கிறாய் என்று ஏகவசனத்தில் பேசுவது போன்ற செயல்களில் சில நடத்துனர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது.

அந்த வகையில் தற்போது மூதாட்டியிடம் நடத்துனர் நடந்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பெண்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து மூதாட்டியிடம் மரியாதைக்குறைவாக பேசிய நடத்துனரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget