மேலும் அறிய

சீர்காழி: தேவையில்லாமல் வெளியே வந்தால் கொரோனா பரிசோதனை!

ஊரடங்கில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றியவர்களை பிடித்து சீர்காழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றியவர்களை பிடித்து சீர்காழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


சீர்காழி: தேவையில்லாமல் வெளியே வந்தால் கொரோனா பரிசோதனை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், உயிரிழப்புகள் என பெரும் இன்னல்களை ஏற்படுத்திய வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து மக்கள் மீள தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு அறிவித்து, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மருந்தகங்கள், உணவகங்கள், பால் கடைகள் தவிர்த்து ஏனைய அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


சீர்காழி: தேவையில்லாமல் வெளியே வந்தால் கொரோனா பரிசோதனை!

இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்தி 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 23 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 463  நபர்கள் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 336 நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் பத்து பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ள நிலையில் புதிதாக 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சீர்காழி: தேவையில்லாமல் வெளியே வந்தால் கொரோனா பரிசோதனை!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமலும், கொரோனா அச்சமின்றி பலரும் சீர்காழி நகர் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினர் பலமுறை அறிவுரை வழங்கியும், அபராதங்கள் விதித்தும் மீண்டும் மீண்டும் இவர்கள் வெளியில் சுற்றி திரிகின்றன. இதனை அடுத்து  தென்பாதி உப்பனாறு பாலம் அருகே காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து மருத்துவ குழுவினருடன் இணைந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர்.


சீர்காழி: தேவையில்லாமல் வெளியே வந்தால் கொரோனா பரிசோதனை!

இதில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனையை  திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்வது மக்கள் கையில் தான் உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவரும் நிலையில், இது போன்று தேவை இன்றி வெளியில் சுற்றி கொரோனா வைரஸை பரப்பும் நபர்களால் தொற்றும் குறையாமல், ஊரடங்கும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

''உடைந்த கூரையை ஓனர் சரிசெய்யவில்லை'' - கான்கிரீட் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget