மேலும் அறிய

தமிழக மீனவர்களின் உடமைகளை பறித்து கொண்டு விரட்டி அடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்

’’இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி 75 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர்’’

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் நம்பியார் நகர் செருதூர் விழுந்தமாவடி புஷ்பவனம் கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கொண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் சீற்றம் கடல் காற்று புயல் போன்ற காரணங்களால் நீரோட்டத்திற்கு ஏற்றார்போல் கடல் நீர் இழுத்து செல்லும் போது மீனவர்கள் திசைமாறும் அவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் படகை பறிமுதல் செய்து மீனவர்களையும் கைது செய்யும் நிகழ்வு தொடர்கதையாகி வரும் நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பறித்துக்கொண்டு அவர்களது வலைகளையும் இருப்பதோடு ஜிபிஎஸ் திசைகாட்டும் கருவி செல்போன் பேட்டரி புல்லட் ரவையை கொள்ளை அடித்துக்கொண்டு மீனவர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
 
தமிழக மீனவர்களின் உடமைகளை பறித்து கொண்டு விரட்டி அடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதேபோல் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தை கிருஷ்ணசாமி படகில் சென்ற நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு நான்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 13 பேர் புஷ்பவனம் மீனவர்களின் படகில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடியாக ஏறி விஜேயேந்திரனை வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி இரண்டு செல்போன்கள் இரண்டு லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்த சென்றனர்.


தமிழக மீனவர்களின் உடமைகளை பறித்து கொண்டு விரட்டி அடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022| நூற்றாண்டு கடந்த உழவு தொழில் உபகரணங்களை பத்திரமாக பாதுகாத்து வரும் குமரி மாவட்ட விவசாயி

மேலும் மற்றோரு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வடிவழகி என்பவரின் படகில்  ஜெயபால், தங்கதுரை, நீலமேகம் ஆகியோர்  மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி 75 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்திய கடற்பரப்பில் அச்சத்தோடு மீன்பிடி தொழில் செய்யும் நிலை உருவாகியுள்ளதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரை திரும்பிய மீனவர்கள் மிரட்சியோடு கவலை தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளும் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget