மேலும் அறிய

12 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள்

’’இலங்கை கடற்படை அச்சுறுத்தல் உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை’’

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. நாகை மாவட்டம் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கடலில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை கடல் காற்றுகடலில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசக் கூடும் என்பதால் நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது எனவும் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினார். உடனடியாக அந்தந்த கிராம தலைவர்கள் செல்போன் மூலமாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர் ஒரு சில படங்களுக்கு தொடர்பு கிடைக்காததால் பிற படகுகளுக்கு தகவல் தெரிவிக்கும் போது வாக்கி டாக்கி மூலம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து கரை திரும்ப அறிவித்தனர். இந்த நிலையில் எட்டாம் தேதியில் இருந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் அவசரகதியில் கரை திரும்பினர் வானிலை மையம் எச்சரிக்கைக்கு முன்பு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பியதால் டீசல் ஐஸ்கட்டி உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்து மீன்பிடிக்க சென்ற நிலையை போதுமான மீன்கள் கிடைக்காமல் கடை திரும்பியதால் படகு ஒன்றுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.
 

12 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள்
 
 
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைத்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத்துறை மூலம் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். முன்னதாக ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ்கட்டி, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவைகளை சேகரித்த மீனவர்கள் தங்களுக்குப் போதுமான மீன்கள் வலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மேலும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் இலங்கை மீனவர்களால் தாக்குதல் கடல் கொள்ளையர்கள் பிடித்து வைத்திருக்கும் மீனை அச்சுறுத்தி பிடுங்கி செல்வதோடு தங்களது வலைகளையும், ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உள்ளிட்டவைகளை ஆயுதங்களை காட்டி கொள்ளை எடுத்துச் செல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அச்சத்தோடு கடல் தொழில் செய்யும் நிலை நீடித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் கடல் பரப்பில் அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget