மேலும் அறிய

சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்....அடிமாட்டு விலைக்கு நிலத்தை கேட்பதாக நாகை விவசாயிகள் குற்றச்சாட்டு..!

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும்,  நில உரிமையாளர்கள் படித்தவர்கள் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதி அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை  மாவட்டம் முட்டம் ஊராட்சியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணி திட்டத்திற்காக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 690 ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அப்பகுதி விவசாயிகள் இன்று பனங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.


சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்....அடிமாட்டு விலைக்கு நிலத்தை கேட்பதாக நாகை விவசாயிகள் குற்றச்சாட்டு..!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் திருப்பூர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி விவசாயிகளின் கூட்டு இயக்க மாநில தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர் .

நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்திற்கு நியாயமான  இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் சிபிசிஎல் நிறுவனம் விவசாயிகளை நசுக்கும்  போராட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்றத்தில் தடையானைப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடக்கி வைத்துள்ளது 

மீண்டும் சட்டப்படி போராட்டம் நடத்துவது குறித்து பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், வள்ளப்பாக்கம், நரிமணம்உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட  அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு வழங்கிய அதே இழப்பீட்டுத் தொகையை சிபிசிஎல் நிறுவனமும் வழங்க வேண்டும், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு படித்த இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தின் வேலை வழங்க உறுதி அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மீண்டும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டப் போராட்டமும் கல போராட்டமும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நடத்தப்படும் எனவும் அப்போது அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget