மேலும் அறிய

பழுது நீக்கும் பணியின்போது விசைப்படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 2 பேருக்கு சிகிச்சை

தோமஸ், கடலூர் மாவட்டம் தண்டலை தைக்கால் தெருவைச் சேர்ந்த  திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா நந்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் ஆகியோர் விசைப்படகில் அடியில் சிக்கிக் கொண்டனர்

நாகை மாவட்டத்தில்  27 மீனவ கிராம உள்ளது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் படகு பழுதால் நாகை மீன்பிடி துறைமுகம் அருகே தோணித்துறை ரோட்டில் படகு கட்டுமான தளத்தில் பழுது நீக்குபவர் இந்த தளத்தில் புதிதாக விசைப் படகு கட்டுதல், பழுது நீக்கம் செய்தல், வர்ணம் பூசுதல், என்ஜின் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்  நடைபெற்று வருகிறது. 
 
இங்கு சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த சில வாரங்களுக்கு முன் பழுது நீக்கம் செய்ய கரையில் ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் படகு பழுது நீக்கும் பணி நிறைவு பெற்றதால் இன்று  காடம்பாடி சுனாமி குடியிருப்பு சவேரியார் கோவில் பகுதியை சேர்ந்த  தோமஸ் உள்ளிட்ட  15க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  விசைப்படகினை  கரையிலிருந்து ஆற்றில் இறக்கும் பணியை மேற்கொண்டனர். 

ஜோஸ் ஆலுக்காஸில் 35 கிலோ தங்கம் கொள்ளை - சிசிடிவி இல்லாதது விசாரணைக்கு சற்று பின்னடைவு என எஸ்.பி பேட்டி

 

பழுது நீக்கும் பணியின்போது விசைப்படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 2 பேருக்கு சிகிச்சை
 

'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி

 

அப்போது எதிர்பாராத விதமாக  விசைப்படகு பக்கவாட்டில் சாய்ந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த தோமஸ், கடலூர் மாவட்டம் தண்டலை தைக்கால் தெருவைச் சேர்ந்த  திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா நந்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் ஆகியோர் விசைப்படகில் அடியில் சிக்கிக் கொண்டனர்.

பழுது நீக்கும் பணியின்போது விசைப்படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 2 பேருக்கு சிகிச்சை
 

குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை

அப்போது செய்வதறியாது கூச்சலிட்ட சக பணியாளர்களின் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக பொக்லின் இயந்திர உதவியுடன் படகின் அடியில் இருந்த 3 பேரையும்  மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவர்கள் பரிசோதித்ததில் தோமஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் திருச்செல்வம் ஹரிநாராயணன் ஆகியோருக்கு நாகை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget