பழுது நீக்கும் பணியின்போது விசைப்படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 2 பேருக்கு சிகிச்சை
தோமஸ், கடலூர் மாவட்டம் தண்டலை தைக்கால் தெருவைச் சேர்ந்த திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா நந்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் ஆகியோர் விசைப்படகில் அடியில் சிக்கிக் கொண்டனர்


'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி
அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகு பக்கவாட்டில் சாய்ந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த தோமஸ், கடலூர் மாவட்டம் தண்டலை தைக்கால் தெருவைச் சேர்ந்த திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா நந்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் ஆகியோர் விசைப்படகில் அடியில் சிக்கிக் கொண்டனர்.

குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை
அப்போது செய்வதறியாது கூச்சலிட்ட சக பணியாளர்களின் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக பொக்லின் இயந்திர உதவியுடன் படகின் அடியில் இருந்த 3 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் தோமஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் திருச்செல்வம் ஹரிநாராயணன் ஆகியோருக்கு நாகை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















