மேலும் அறிய

Mayiladuthurai: கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மூன்று ரயில் சேவைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் இருந்து, கொரோனா காலத்தில் விழுப்புரம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பாசஞ்சர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியதில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் இயங்காமல் குறிப்பிட்ட அளவு இரயில்கள் மட்டுமே இயங்கியது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் சங்கம் ஆகியோர் கோரிக்கை வைத்து பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர். 


Mayiladuthurai: கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்  - பயணிகள் மகிழ்ச்சி!

Irukkankudi Reservoir: இருக்கன்குடி நீர்த்தேக்கத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இதுவரை பார்வையிட்டதே இல்லை- விவசாயிகள் குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து, பேசஞ்சர் ரயில்கள் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயிலாக படிப்படியாக துவக்கப்பட்டு வருகின்றது. அதன்படி  மயிலாடுதுறையில் இருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விழுப்புரம் பாசஞ்சர் ரயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை மீண்டும் துவங்கியது. இன்று காலை ஆறு மணிக்கு மயிலாடுதுறை ஜங்ஷனில் புறப்பட்டது. காலை ஆறு மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 9 மணி 5 நிமிடத்திற்கு விழுப்புரம் சென்றடைகிறது. இதற்கு கட்டணமாக அறுபது ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


Mayiladuthurai: கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்  - பயணிகள் மகிழ்ச்சி!

Aiadmk: 4 மாதங்களில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்.. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

முதல் நாள் என்பதால் பொதுமக்களுக்கு போதிய தகவல் தெரியாததால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. இதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் இன்று காலை 11:35 மணிக்கு திண்டுக்கல் சிறப்பு விரைவு ரயில் ஆக இயக்கப்படுகிறது. இதுபோல் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு மாலை 6.15 மணிக்கு இன்று முதல் இயக்கப்படுகிறது.


Mayiladuthurai: கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்  - பயணிகள் மகிழ்ச்சி!

Anbumani Ramadoss: 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக அநீதி: அன்புமணி

திண்டுக்கல் வரை இயக்கும் ரயிலை, மீண்டும் திருநெல்வேலி வரை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியதை அடுத்து ரயில் பயணத்தை சார்ந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள் மட்டுமின்றி, இந்த ரயில்கள் செல்லக்கூடிய மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget