மேலும் அறிய

மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை என்றும் இந்த பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒபிஜி இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் இரும்பு பொருட்களை உருக்கி ரயில் தண்டவாளம், இரும்பு கம்பிகளாகவும், தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய இரும்பு பொருட்களை உருக்கி கம்பிகளாக மாற்றம் செய்யும்போது அதிலிருந்து அதீத கரும் புகையானது வெளி வருவது வழக்கம். 


மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

இந்த புகையினை பில்டர்கள் அமைத்து உயரமான புகை போக்கி மூலம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வெளியேற்ற பட்டு வந்தது. ஆனால் கடந்த மூன்று மாத காலமாக பில்டர் மற்றும் புகைபோக்கியில் பழுது காரணமாக இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது சரியான முறையில் வெளியேறாமல் ஆலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.


மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மேலும் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் அதீத ஆபத்தான புகையால் ஆலையின் அருகே உள்ள மருத்தூர், தேரழந்தூர், கோமல், கோட்டகம், கொழையூர் உள்ளிட்ட10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் ஆஸ்துமா, மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி  நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

தெய்வ நம்பிக்கை இல்லாத அரசால் கோயிலுக்கு எப்படி நன்மை நடக்கும்’ - வானதி சீனிவாசன்!

மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி மக்கள்,  உடனடியாக மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இப்பகுதியை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும்  கொண்டுள்ளனர்.  


மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறை நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலம் அவரிடம் கேட்டதற்கு இது குறித்து எவ்வித புகார் வரவில்லை என்றும் இந்த பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பணம் மற்றும் ஸ்மார்ட் போனுடன் கீழே கிடந்த கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Side Effects OF AC: ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
Embed widget