மேலும் அறிய

ஐந்து வகை உணவு, அண்டை வீட்டாரின் நலங்கு - சீர்காழியில் கருவுற்ற நாய்க்கு சீமந்தம் கொண்டாடிய விநோதம்

அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்க்குட்டி சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வளர்ப்பு  நாய்க்கு வளையல் காப்பு நிகழ்வு செய்து வைத்த தம்பதியினரின் செயல் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு என்று தனி இடம் உண்டு, நன்றி உணர்வுக்கு பெயர் போனது என்பதால் மற்ற வளர்ப்பு பிராணிகளை காட்டிலும் நாய்களுக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.


ஐந்து வகை உணவு, அண்டை வீட்டாரின் நலங்கு - சீர்காழியில் கருவுற்ற நாய்க்கு சீமந்தம் கொண்டாடிய விநோதம்

முதல்ல இப்படித்தான் சொல்வீங்க... அப்புறம் திணிப்பீங்க” - குறுக்கிட்ட அமைச்சர் ; வெளிநடப்பு செய்த பாஜக

சமீபகாலமாக மனிதர்கள் தங்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளின் மீது உள்ள பற்றால் மனிதர்களை போன்று திருமணம் செய்து வைப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது, சீமந்தம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவது என பல்வேறு நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே நடந்தேறி வருவது வழக்கமாகி வருகிறது. தற்போது நிகழ்வு ஒன்று தான் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்று உள்ளது.


ஐந்து வகை உணவு, அண்டை வீட்டாரின் நலங்கு - சீர்காழியில் கருவுற்ற நாய்க்கு சீமந்தம் கொண்டாடிய விநோதம்

சசிகலா இனி மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும்!” - நீதிமன்ற தீர்ப்பையடுத்து முன்னெழும் ஆலோசனைகள்

சீர்காழி மதீனா நகரை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத  தம்பதியரின் மகன்களான நிதீஷ் குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து அதற்கு சுக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். காலப்போக்கில் குடும்பத்தில் ஒருவராக மாறிய சுக்கி கருவுற்றுள்ளதை கால்நடை மருத்துவர் மூலம் அறிந்த தம்பதி, சுக்கிக்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தனர்.

ஐந்து வகை உணவு, அண்டை வீட்டாரின் நலங்கு - சீர்காழியில் கருவுற்ற நாய்க்கு சீமந்தம் கொண்டாடிய விநோதம்

அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த அண்டை விட்டார்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து, பழங்கள் வைத்து ஐந்து விதமான உணவுகள் செய்து,  நாயை நாற்காலியில் அமர வைத்து நாய்க்கு மாலை அணிவித்து சந்தனம்,  குங்குமம் வைத்து பெண்களுக்கு சீமந்தம் செய்வது போல் நாய்க்கு  சீமந்தம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கலந்து கொண்டு நாய்க்குட்டி சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும் அவர்கள் சீமந்தம் செய்து கொண்டாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget