மேலும் அறிய

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - மயிலாடுதுறையில் ஆச்சரியம்...!

மயிலாடுதுறையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெண்ணொருவர் பெற்றெடுத்து உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான தியாகராஜன். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 25 வயதான பிரவினா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனை அடுத்து, பிரவினா கருவுற்றுள்ளார். 


ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - மயிலாடுதுறையில் ஆச்சரியம்...!

UPSC Mains 2022: செப்டம்பரில் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள்: முழு அட்டவணையை வெளியிட்ட யூபிஎஸ்சி

கருவுற்ற நிலையில் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியம் குறித்து பிரவினா மகப்பேறு மருத்துவரை அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது.


ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - மயிலாடுதுறையில் ஆச்சரியம்...!

இந்த தகவலை அறிந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவினாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். மேலும், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தனர். 

TRB Vacancies: ஆசிரியர்களுக்கு நற்செய்தி: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு- டிஆர்பி அறிவிப்பு


ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - மயிலாடுதுறையில் ஆச்சரியம்...!

இந்நிலையில் 9 மாதங்கள் கடந்த நிலையில் பிரவினாவிற்க்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதித்தனர். ஒரு வாரம் பிரவினா சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்து 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன.

நடிகை யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சியில் 'Ramp walk' சென்ற 5 போலீசார் டிரான்ஸ்பர் - இதான் காரணம்...!

ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் (இன்குபேட்டரில்) வைத்து குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வந்தனர். தற்போது மருத்துவர்கள் உறவினர்களிடம் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக இன்னும் ஒரு சில தினங்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget