மேலும் அறிய

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

ஆதரவற்ற மூதாட்டி, தனது வீட்டை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து திரியும் சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி என்பவரின்  மனைவி 85 வயதான கோவிந்தம்மாள். இவருக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். கணவர் மற்றும் இருந்த ஒரு மகனும் இறந்த நிலையில் 2 மகள்களையும் கும்பகோணம் அருகே திருமணம் செய்துகொடுத்துவிட்டு வில்லியநல்லூரில் தனது கணவர் பெயர் உள்ள இடத்தில் குடிசைவீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். 


‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

சாப்பாடா... இது? வாய்ல வைக்க முடியல...’ துணைவேந்தர் வீட்டில் விடிய விடிய தர்ணா நடத்திய பல்கலை மாணவிகள்!

இந்நிலையில், இவரது வீட்டை அருகில் இருக்கக்கூடிய சிலர் உனது இடத்தை வாங்கிவிட்டோம் நீ இங்கே இருக்கக்கூடாது என்று கூறி வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவிந்தம்மாள் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குத்தாலம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.


‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

கோடநாடு வழக்கு: ரகசிய வாக்குமூலத்தின் எதிரொலி? மீண்டும் விசாரணை வளையத்தில் சிக்கும் சயான்

ஆனால், அதிகாரிகள் கோவிந்தம்மாளுக்கு வயதானவர் என்பதால் சரியான தகவல்கள் கொடுக்காமல், இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் விட்டதாக செல்லப்படுகிறது.  இதனால் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் குறைத்தீர் நாள் கூட்டத்திற்கு வந்து கோவிந்தம்மாள் மனுகொடுக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பார்ப்பவர்கள் மனது கண்களக்க செய்துள்ளது. 


‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

Cyclone Asani Live: அசானி புயல் எதிரொலி.. சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை ரத்து!

இது குறித்து கோவிந்தம்மாள் கூறுகையில் , எனது கணவர் பெயரில் உள்ள இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தேன். அதனை அப்பகுதியில் இருக்கும் ஒருசிலர் நீ இங்கே இருக்காதே இடத்தை வாங்கிவிட்டோம் என்று கூறுகின்றனர். மகன் இறந்த நிலையில் மகள்கள் வீட்டில் சென்று இருக்க முடியாமல் தனது கணவர் வாழ்ந்த வீட்டில் நான் வாழ்ந்து மறைய வேண்டுமென்று நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடயாய் நடக்கிறேன்.


‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

ஆனால், குத்தாலம் தாலுக்கா அலுவலகம், காவல்நிலையத்திற்கும் செல் என்று கூறுகிறார்கள். நான் படிக்காதவல் வயது மூப்பாகிவிட்டது இன்னும் எத்தனை நாள் வாழ்வேன் என்று கூட தெரியவில்லை, எனது இறுதி மூச்சு என் கணவர் வாழ்ந்த வீட்டில் செல்லவேண்டும் அதனை மீட்டுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Embed widget