மேலும் அறிய

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

’’மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்’’

நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் தொற்று பரவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து விடுகிறது. குரோனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல வழிகளில் முயன்று வரும் சூழலில், தற்போது அதன் மூன்றாம் அலை தாக்கம் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு ஏராளமான நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியது மட்டும் இன்றி, அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தது. அதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

இந்நிலையில்  தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, ஓமிக்ரான் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் டெல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ஹோப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கருவியுடன் ஆக்சிஜன் பிளான்ட்டை அமைத்துத் தந்துள்ளது. இந்த ஆக்சிஜன் பிளான்ட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலையில், டெல் டெக்னாலஜிஸ்ட் நிறுவன கல்வி மற்றும் சுகாதார மண்டல தலைவர் சத்யா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர்  அரசு பெரியார் மருத்துவமனை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

மேலும் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய ஆக்சிஜன் பிளான்ட் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 24,257  பேர் கோரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 23,334 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 321 மாவட்டம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கொரோனோ வைரஸ் தொற்றால் 602 பேர் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் ஓமிக்ரான் வைரஸ் தொட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget