மேலும் அறிய

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

’’மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிமிடத்துக்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்’’

நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் தொற்று பரவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து விடுகிறது. குரோனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல வழிகளில் முயன்று வரும் சூழலில், தற்போது அதன் மூன்றாம் அலை தாக்கம் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு ஏராளமான நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியது மட்டும் இன்றி, அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தது. அதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

இந்நிலையில்  தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, ஓமிக்ரான் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் டெல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ஹோப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கருவியுடன் ஆக்சிஜன் பிளான்ட்டை அமைத்துத் தந்துள்ளது. இந்த ஆக்சிஜன் பிளான்ட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலையில், டெல் டெக்னாலஜிஸ்ட் நிறுவன கல்வி மற்றும் சுகாதார மண்டல தலைவர் சத்யா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர்  அரசு பெரியார் மருத்துவமனை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

மேலும் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய ஆக்சிஜன் பிளான்ட் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 24,257  பேர் கோரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 23,334 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 321 மாவட்டம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கொரோனோ வைரஸ் தொற்றால் 602 பேர் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் ஓமிக்ரான் வைரஸ் தொட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget