மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஜனவரி 8ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - காரணம் இதுதான்!

சென்னை தலைமை அலுவலகத்தில் 8-ம் தேதி கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்த போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமை அலுவலகத்தில் 8-ம் தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்த போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன.

108  ஆம்புலன்ஸ் சங்கம்:

மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவையாக செயல்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008 -ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.


மயிலாடுதுறையில் ஜனவரி 8ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - காரணம் இதுதான்!

வேலை நிறுத்தப்போராட்டம்:

கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அதற்கான ஆயத்த கூட்டத்தை நடத்தினர்.

மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநில செயலாளர்கள், காளிதாஸ், பாஸ்கரன் மாநில பொருளாளர் சாமிவேல், மாநில தலைவர் வரதராஜ், மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன் ஆகியோர் ஜனவரி 8 -ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விளக்கி பேசினர்.

Sukran Peyarchi 2023: டிசம்பர் மாதத்தில் கோடிகளில் செழிக்கப்போவது யார்? - 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் இதோ..!


மயிலாடுதுறையில் ஜனவரி 8ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - காரணம் இதுதான்!

இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத 12 மணிநேர வேலை என்பதை கைவிட்டு சட்டப்படியான 8 மணிநேர வேலை வழங்க வேண்டும், வார விடுமுறை நாட்களில் ஆள்பற்றாக்குறையை  காரணம் காட்டி நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை தங்குதடையின்றி இயக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் பழுது அடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை வதசிகள் செய்துகொடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களிடம் மரியாதை குறைவாகவும், முறையான வாகன பராமரிப்பினை குறித்த நேரத்தில் செய்துகொடுக்காமல் பொதுமக்கள் உயிரோடு விளையாடுவதை கண்டித்தும், வரும் 8 -ம் தேதி சென்னை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றுவம், கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றார். ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Migjam Cyclone: புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! ஆனால் மழை சரவெடிதான்! - எங்கெல்லாம்?


மயிலாடுதுறையில் ஜனவரி 8ம் தேதி முதல் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - காரணம் இதுதான்!

குறைபாட்டை சரி செய்க:

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில் 2008 -ஆம் ஆண்டு முதல் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1353 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதாக கணக்கில் உள்ளது. அத்தனை ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக 12 மணிநேரம் வேலை கடைபிடிக்கப்படுவதால் குறைவான ஆம்புலன்ஸ்களை வைத்து நிறைய சேவைகளை தொழிலாளர்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்படும் விபத்தில் தொழிலாளர்களும் பொதுமக்களும் உயிரிழக்க வேண்டியுள்ளது.

சேவை திட்டத்தை நிர்வாகம் செய்யும் தனியார் நிறுவனம் கூடுதலாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை குறைபாட்டினை சரிசெய்ய வலியுறுத்தி போராட்டத்தை வருகின்ற 8ம்’தேதி முதல் முன்னெடுத்துள்ளோம் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget