மேலும் அறிய

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மயிலாடுதுறை அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலையை, கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சுமார் 2 அடி விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள 2 வது கண்மாய் அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும் பணி நடைபெற்றது வருகிறது. அப்போது மண்ணில் கருங்கலால் ஆன கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனையடுத்து பொக்லைன் ஓட்டுனர் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த அப்பகுதி கிராமமக்கள் அங்கு திரண்டு சிலையின் மீது படிந்து இருந்த மண்னை பத்திரமாக அப்புறப்படுத்தி அச்சிலையை எடுத்துச் சென்று மஞ்சளால் அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளத்தில், 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள இச்சிலையில் வலது கை பக்கம் லேசாக உடைந்து காணப்படுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே இச்சிலை எந்த காலத்தையது என்பது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த அம்மன் சிலை!

இந்நிலையில் சிலை கண்டறியபட்டதை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரம் புகழ்பெற்ற பூம்புகார், வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் இந்த சிலைக்கும் ஏதேனும் வரலாற்று பதிவு இருக்கும் என்றும், ஆகையால் கிராம மக்கள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தை மேலும் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்றும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும்போது சிலைகள் கிடைப்பதும் அதனை எடுத்துச் செல்லும் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு மேலும் சில தொடர்பான தகவலை சேகரிப்பது இல்லை என்றும், இதனால் பல்வேறு வரலாறுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்குங்க... ஏஐடியூசி வலியுறுத்திய முக்கிய கோரிக்கை
கூடுதல் பேருந்துகளை இயக்குங்க... ஏஐடியூசி வலியுறுத்திய முக்கிய கோரிக்கை
தஞ்சையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் வாகனச் சோதனை
தஞ்சையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் வாகனச் சோதனை
தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!
தஞ்சாவூரில் மின்கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!
தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு
தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ”மேல கைய வெச்சிங்க, மொத்தமா முடிச்சிருவோம்” - ட்ரம்புக்கு ஈரான் வார்னிங், ஹார்மஸ் கேக்குதோ?
US Iran War: ”மேல கைய வெச்சிங்க, மொத்தமா முடிச்சிருவோம்” - ட்ரம்புக்கு ஈரான் வார்னிங், ஹார்மஸ் கேக்குதோ?
TVK Vijay: 9.4 லட்சம் வாக்காளர்கள் - நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய் - புதுச்சேரியில் தவெக தேறுமா?
TVK Vijay: 9.4 லட்சம் வாக்காளர்கள் - நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய் - புதுச்சேரியில் தவெக தேறுமா?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Embed widget