மேலும் அறிய

கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தோட்டக்கலை அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குனரும் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான கே.வள்ளியம்மாள், உதவி தோட்டக்கலை அலுவலரும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட தலைவருமான எஸ்.குடியரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ கைவிட வேண்டும். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதும், உழவர்களை பாதிக்க கூடியதுமான இந்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-ஐ அமல்படுத்த கூடாது.  வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைத்து பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படாத இந்த  திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் அமல்படுத்த கூடாது.

தோட்டக்கலை துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப்பெயர்ச்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும். களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தோட்டக்கலை துறை வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை துணை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் தஞ்சையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி செய்து கொடுங்க...

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரியும், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகள் உயிரிழந்தது. இதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாதது காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பிரசவ சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தியும், குறிப்பாக மயக்க மருந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget