மேலும் அறிய

பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை உயர்அதிகரிகள் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களை பாலியல்  குற்றங்களிலிருந்து பாதுகாக்க பள்ளிகளில் சுதந்திரமான புகார் பெட்டி வைக்க வேண்டும் என எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் 20 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களிடம் தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்த குற்றச்சாட்டில்  பள்ளியின் ஆசிரியரும், விடுதிக் காப்பாளருமான சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஷங்கமித்திரன்  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு  மனு ஒன்றை அளித்தார்.  


பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை உயர்அதிகரிகள் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை!

அந்த மனுவில் பாலியல் குற்றச் சாட்டிற்கு ஆளான பள்ளியில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கிய மாணவர் விடுதியை உடனடியாக மூடி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்,  உயர்நீதிமன்ற உத்தரவின்படி போக்சோ குற்றச்சாட்டிற்கு ஆளான பள்ளி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் இருக்க உடனடியாக ஒவ்வொரு பள்ளியிலும் சுதந்திரத்துடன் கூடிய புகார்பெட்டி ஒன்றை வைக்கவேண்டும் என்றும், அதை திறந்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகத்திடம் அளிக்காமல், உயரதிகாரிகளை கொண்டு கண்காணித்து மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர் போன்றவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டிற்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை உயர்அதிகரிகள் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை!

இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை வேளாண் துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம். இதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லியநல்லூர் ஊராட்சியில் இதற்கான முகாம் நடைபெற்றது. 

PM MODI: அதிகரிக்கும் கொரோனா... பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை..! முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா..?


பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை உயர்அதிகரிகள் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை!

மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேளாண் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சட்ட‌மன்ற உறுப்பினரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டி கிராம‌ மக்கள் 50 க்கும்‌ மேற்பட்டோர்‌ மனுக்களை அளித்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget