மேலும் அறிய

CUET - நுழைவுத்தேர்வை ரத்து செயக்கோரி திருவாரூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

’’பொது நுழைவுத் தேர்வு என்பது நவீன மனுதர்மம் என்றும் இதன் மூலம் ஏழை எளிய பின்தங்கிய மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி பெற முடியாது’’

மத்திய பல்கலை கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவர் அமைப்புகள் இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொது நுழைவுத் தேர்வின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாணவர்களும் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது என மத்திய அரசு தொடர்ந்து மாணவர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

CUET - நுழைவுத்தேர்வை ரத்து செயக்கோரி திருவாரூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மதிமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் மதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்பில் சேருவதற்காக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து தமிழக  எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான மதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.


CUET - நுழைவுத்தேர்வை ரத்து செயக்கோரி திருவாரூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைத் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது நுழைவுத் தேர்வு என்பது நவீன மனுதர்மம் என்றும் இதன் மூலம் ஏழை எளிய பின்தங்கிய மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி பெற முடியாது எனவும் தெரிவித்ததுடன், புதிய கல்விக் கொள்கைக்கான தங்கள்  எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் முருகன்மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி மாநில மாணவரணி செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
Tamilnadu Roundup: மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
Tamilnadu Roundup: மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Embed widget