திருவாரூர் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு
’’மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தன்னுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்’’



திருக்குவளை அருகே திடுக்கென்று இடிந்து விழுந்த வெள்ளையாற்று பாலம்
மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், ஆட்சியர் அறை, ஆட்சியர் நேர்முக உதவியாளர் அறை, விடியோ கான்பரசிங் அறை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணி புரிந்தவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தன்னுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















