மேலும் அறிய

நாகையில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து - கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

நாகையில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து. கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு‌. 25, லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு, இஞ்சின், வலைகள் மூழ்கியதால், மீனவர்கள் சோகம்.

நாகை துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சத அலை படகை பதம் பார்த்துள்ளது. இதில் படகு அடியின் உள்ளே ஓட்டை விழுந்ததால், கடல் நீர் படகில் உள்ளே குபு குபுவென புகுந்துள்ளது. இதில் படகு முழுவதும் கடல் நீர் புகுந்ததால், விசைப்படகு திடீரென நடுக்கடலில் மூழ்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நான்கு பேரும் கடலில் குதித்து உயிரை காப்பாற்றிக் கொள்ள கரை நீந்த தொடங்கினர். அப்போது அவ்வழியே மற்றொரு படகில் வந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானபிரகாசம் ராஜகுமார் செண்பகம் மனோ ஆகிய நான்கு பேரை மீட்டு கரை சேர்த்தனர். இந்த விபத்தில், 25, லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் இஞ்சின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால், மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 

 
நாகை அருகே குடிநெய்வேலி, நரியங்குடி, கருவேலி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய குருவை பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை: பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

நாகையில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து - கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
 
 
 
நாகை மாவட்டம் பாப்பா கோயில் ஊராட்சி குடிநெய்வேலி, நரியங்குடி, கருவேலி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்துள்ளனர். கோ 51 ரக நெல்லை நடவு மற்றும் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது 80 நாட்களில் இருந்து 90 நாட்கள் வளர்ந்த பயிர்கள் கதிர் விட்டு முற்றும் தருவாயில் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் உள்ள பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் 100 மூட்டை அறுவடை செய்ய வேண்டிய விளைநிலத்தில் பன்றிகளின் பாதிப்பினால் தற்போது 25 அல்லது 30 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 

நாகையில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து - கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
 
 
மேலும் கடந்த ஆண்டு பயிர் பாதிப்பினால் அப்போது வாங்கிய கடனில் இருந்து மீளாத நிலையில் மீண்டும் கடன் பெற்று ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் செலவு செய்துள்ளதாகவும் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் பண்றிகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பன்றிகளை பிடிக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் இப்பகுதி விவசாயிகள் வனத்துறை அல்லது தனியார் மூலம் உடனடியாக பன்றிகளை பிடித்து விவசாய நிலத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் அல்லது நான்கு கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget