மேலும் அறிய

Tiruvarur: சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையர் பணியிடை நீக்கம் - உதவி இயக்குனர் உத்தரவு

சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் உத்தரவு.

நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி, திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் தேவராஜன், ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர நிலவரித் திட்ட நில அளவையராக ராஜமாணிக்கம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் குறித்தும் அதற்கு அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழுவின் தலைவர் செழியன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது கூத்தாநல்லூர் நகர நில அளவையர் ராஜமாணிக்கம் மேற்கொண்ட நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினருக்கு புகார் மனு பெறப்பட்டது. இது குறித்து ராஜமாணிக்கத்திடம் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் விவரம் கேட்டறிய முற்பட்ட பொழுது குழுவினர் முன்பு ராஜமாணிக்கம் ஆஜராகவில்லை. 

Tiruvarur: சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையர் பணியிடை நீக்கம் - உதவி இயக்குனர் உத்தரவு
 
இந்த நிலையில், நகர நில அளவைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற மனுக்கள் குழுவினர் பரிந்துரை செய்தனர். அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குனர் தேவராஜன், ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு சார்பில் குழு தலைவர் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் ஐயப்பன், கந்தசாமி, சுந்தரராஜன், பாபு, பொன்னுசா,மி ராதாகிருஷ்ணன், முத்துராஜா ஆகியோர் பங்கு பெற்ற 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட பல துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tiruvarur: சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் ஆஜராகாத நில அளவையர் பணியிடை நீக்கம் - உதவி இயக்குனர் உத்தரவு
 
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் மீது பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அறிக்கை பெறப்பட்டு நேற்று தீர்வு செய்யப்பட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 26.07.2013 அன்று குழு ஆய்வு மேற்கொண்டு 29.10.2013 அன்று 14வது பேரவையின் மனுக்கள் குழுவால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 32வது அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட 20 மனுக்கள் மீது குழு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய பதிலளித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மருதப்பட்டினம் நடைபாலம் பகுதியில் சாலை அமைப்பது குறித்த மனுவின் அடிப்படையிலும் விளமல் பகுதியில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் வசந்த மண்டபம் கட்டுவது குறித்த மனுவின் அடிப்படையிலும் நேரடியாக அந்த இடங்களுக்கு சென்று சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்தது.இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஊரக வளர்ச்சி குழுவின் திட்ட இயக்குனர் சந்திரா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Embed widget