மேலும் அறிய

கர்நாடகாவை போல தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மயிலாடுதுறையில் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை, மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் ஆய்வு நடத்தினார். மயிலாடுதுறை அம்பேத்கார் நகரில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு வசிக்கும் தூய்மை பணியாளர்களிடம் குறைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சுகாதாரம் தொடர்பான பொருள்கள் வழங்குதல், குடும்ப நலநிதி பிடித்தம் செய்தல், தொடர்பான பணிகள் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 


கர்நாடகாவை போல தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்யவில்லை, வாகனங்களை பணியாளர்களே சீரமைக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உபகரணங்களை ஒப்பந்தக்காரர்கள் சரிவர வழங்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து, அவற்றை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர்களுக்கு 20 முதல் 30 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 11 மாநிலங்களில் தூய்மைப்பணியாளர் ஆணையம் இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

DMK Files Part 2: ஜூலை மாதம் DMK Files 2ம் பாகம் ரிலீசாகும் - மீண்டும் பரபரப்பை ஏற்றிய அண்ணாமலை..!


கர்நாடகாவை போல தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - ஆதிதிராவிடர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்

அதுபோல் தமிழகத்தில் வழங்கினால் பிஎஃப், இஎஸ்ஐ ஆகியவை சரியாக பிடிக்கப்படும். பாதாள சாக்கடை பராமரிப்புக்கு இயந்திரத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. ஒருசில இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலையில் மனிதர்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆணையம் கண்காணித்து வருகிறது என்றார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர்(பொ) அம்பிகாபதி, கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா மற்றும் அரசு துறை அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

RR vs KKR, IPL 2023: இது ராஜஸ்தான் டீமா?.. இல்ல, விக்ரமன் சார் படமா?..ஜெய்ஷ்வாலுக்காக இப்படியா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
Aadi Amman Temples Tour : ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
ரொம்ப கம்மியான கட்டணம்.! ஆடி அம்மன் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா- முன்பதிவு செய்ய TTDC அழைப்பு
Embed widget