மேலும் அறிய

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைத்துள்ள, தூண்டிகை விநாயகர் கோயிலில்  பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்’’

முருக பெருமானின் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களுள் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழாவிற்காக, முருக பக்தர்கள் மாலையணிந்து விரதத்துடன்  பாதயாத்திரையாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தங்களது நேர்த்தி கடன்களை  செலுத்துவது வழக்கம். 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பக்தர்கள் இன்றி நடைபெற்ற வடலூர் 151 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

கொரோனா தொற்று காரணமாக அரசு  விதித்த கட்டுப்பாடுகளின் படி கடந்த 14 ஆம் தேதி முதல் தைப்பூச நாளான இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தைப்பூச  திருவிழா மிக எளிமையான முறையில்  கோயில் உள் பிராகத்தில் வைத்து  நடைபெற்று வருகிறது .


திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

இந்நிலையில்   தைப்பூசத்தன்று நேர்த்தி கடன்களை செலுத்த வேண்டிய பாதையாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைத்துள்ள, தூண்டிகை விநாயகர் கோவிலில்   காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தாங்கள் செலுத்த வேண்டிய   நேர்த்திகடன்களை  செலுத்தி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து பைரவர் கோயில் கடற்கரையில் புனித நீராடிய பின்னர் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.


திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி  நடைபெற்றது. அதனை தொடர்ந்து  உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

பின்னர் மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாரதனையை தொடர்ந்து  5.30 மணியளவில் யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளி திருக்கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கொரானா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகம விதிகளின் படி கோயில் வளாகத்தின் உள்ளேயே நடக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Tamil news | மீண்டும் மீனவர்கள் போராட்டம்...! அலங்கை ஜல்லிக்கட்டு...! தைப்பூசம்...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

 

தலைப்பு செய்திகள்

Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget