மேலும் அறிய

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்யும் போது உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளோமா என்பதை டிக்கெட் பரிசோகதர்கள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இந்த பரிசோதனை கட்டாயம் நடைபெறும் என்பதால் பிளாட்பார்ம் டிக்கெட், பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சென்றால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் வடமாநிலங்களுக்கு பயணப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில மக்கள் டிக்கெட் எடுக்காமலும், முன்பதிவு செய்யப்பட்டவர்களின் இடங்களிலும் அமர்ந்து கொண்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரயில்வே துறை சார்பில் அவ்வப்போது பரிசோதனை நடைபெற்று அபராதம் மற்றும் அதனை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். 


ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருவிலிருந்து பாட்னா வரை இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களை மொத்தமாக பிடித்த காவல்துறையினர், 683 பேரிடம் இருந்து சுமார் ரூ.3,38,560 வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ரயிலிலேயே இவ்வளவு என்றால் வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீஹாரில் சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. அப்போது பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாக ரூ.51,540 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே ரயில் காட்பாடி செல்வதற்குள் மீண்டும் ரயிலில் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை நடத்தினர். 

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 199 பேரிடம் இருந்து ரூ. 1, 05, 500 வசூல் செய்யப்பட்டது. இப்படி கொத்துக் கொத்தாக அடுத்தடுத்து டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Thirumavalavan Speech: “போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
“போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
Eid Mubarak: அன்பும் ஈகையும் மலரட்டும்: விழுப்புரம் நகராட்சி திடலில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை!
Eid Mubarak: அன்பும் ஈகையும் மலரட்டும்: விழுப்புரம் நகராட்சி திடலில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை!
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Missile Stuns World: உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்
உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா, பிரிட்டன்
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Thirumavalavan Speech: “போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
“போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
ஆசியக் கோப்பை பாணியில்
ஆசியக் கோப்பை பாணியில் "யூரோ நேஷன்ஸ் கோப்பை"! திட்டத்துடன் களமிறங்கிய அயர்லாந்து
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
Embed widget