மேலும் அறிய

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்யும் போது உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளோமா என்பதை டிக்கெட் பரிசோகதர்கள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இந்த பரிசோதனை கட்டாயம் நடைபெறும் என்பதால் பிளாட்பார்ம் டிக்கெட், பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சென்றால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் வடமாநிலங்களுக்கு பயணப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில மக்கள் டிக்கெட் எடுக்காமலும், முன்பதிவு செய்யப்பட்டவர்களின் இடங்களிலும் அமர்ந்து கொண்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரயில்வே துறை சார்பில் அவ்வப்போது பரிசோதனை நடைபெற்று அபராதம் மற்றும் அதனை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். 


ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருவிலிருந்து பாட்னா வரை இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களை மொத்தமாக பிடித்த காவல்துறையினர், 683 பேரிடம் இருந்து சுமார் ரூ.3,38,560 வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ரயிலிலேயே இவ்வளவு என்றால் வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீஹாரில் சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. அப்போது பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாக ரூ.51,540 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே ரயில் காட்பாடி செல்வதற்குள் மீண்டும் ரயிலில் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை நடத்தினர். 

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 199 பேரிடம் இருந்து ரூ. 1, 05, 500 வசூல் செய்யப்பட்டது. இப்படி கொத்துக் கொத்தாக அடுத்தடுத்து டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget