மேலும் அறிய

'ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!

’நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்"

மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 13ஆம் தேதி மறைந்த நிலையில் மதுரை ஆதினத்தின் '293-வது பீடாதிபதி நான் தான்' என கூறி கடந்த சனிக்கிழமை முதல் ’கைலாசா நாடு’ என்ற பெயரில் தினசரி நித்யானந்தா தனது முகநூலில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் மதுரை ஆதீனத்தின் 293-வது சன்னிதானமாக  பதவியேற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!
மேலும்  கடந்த 2012-ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தான் ஆதீனமாக பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாட்டு ஆதீன மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8 பக்க அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பாக சீடர்களின் மூலம் வீடியோவாக வெளியிட்டு விளக்கம் அளித்தும்வரும் நித்யானந்தா மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும், 293- மதுரை ஆதீனம் என கூறி தனக்கான பெயரை 293-வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Madurai Adheenam: Announcements by Kailash  Nithiyananda on the demise of Arunagirinathar
 
மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானம் மறைந்த நிலையில் 293-வது மடாதிபதியான  'ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்' எனப்படும் சுந்தர மூர்த்தி தம்பிரான் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகம் நடத்தப்பட்டு விரைவில் பட்டம் சூட்ட உள்ள நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Madurai Adheenam: ஆதீன மடத்தில் அருணகிரிநாதர் பூதஉடல்: மதுரையில் குவிந்த மடாதிபதிகள்; அடுத்த ஆதீனம் ‛ரெடி’!
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
 
இது குறித்து மதுரை ஆதீனம் ஊழியர்கள் சிலர் நம்மிடம்...," கடந்த 2012-இல் மதுரை நித்தியானந்தாவை ஆதீனமாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் அவர் மீது கடும் சர்ச்சை எழுந்த உடன் அதனை திரும்பப் பெற்றார். உயர்நீதிமன்றமும் நித்தியானந்தாவை ஆதீனத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருந்தது. தற்போது கைலாசாவிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா மதுரை ஆதீனத்தை சொந்தம் கொண்டாட நினைத்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அருணகிரிநாதர் முறையாக 293 ஆதீனத்தை அறிவித்துவிட்டார். அதனால் நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ஆம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்" என்றனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
Embed widget