மேலும் அறிய

கீரி உங்கள் எதிரில் வந்தால் என்ன பலன்?

சரி கீரிப்பிள்ளை எதிரில் வந்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

சரி கீரிப்பிள்ளை எதிரில் வந்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

கீரிப்பிள்ளை உங்களிடத்திலோ அல்லது உங்கள் உடைமைகளின் இடத்திலோ வந்து உங்களைத் தொட முயற்சி செய்தால் அந்த குபேரனே உங்களிடத்தில் வந்து வாசம் செய்யப் போகிறார் என்றும்... பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சில காரியங்கள் உங்களுடன் தொடர்பு பெற போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்... 

 கீரிப்பிள்ளை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக செல்லும் பொழுது சற்று மன சஞ்சலம் ஏற்படும் என்றும் நடக்கின்ற காரியங்கள் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது... அதேபோல கீரிப்பிள்ளை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும் சமயத்தில் ஐஸ்வர்ய சம்பத்து உண்டாகும் என்றும் உங்களுக்கு அதிகப்படியான பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது...  

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் திதியின் தோல் கடினமாக இருந்து பிரச்சனைகளில் இருந்து தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறது அதேபோல நீங்களும் உங்களை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் கொள்ளலாம்

 பரிகாரம் என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்துள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்க கூடிய குபேரன் கோவிலுக்கு செல்லுங்கள்... அங்கே உங்களுக்கான தீர்வு காத்திருக்கிறது.... கீரி உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வாதம் செய்து விட்டு சென்ற அதே சமயத்தில் குபேர பகவானிடம் சென்று நீங்கள் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அந்த பகவானே உங்களுக்கு அருள் புரிவதாக எடுத்துக் கொள்ளலாம்... சம்பத்து குறையும் சமயத்தில் நீங்கள் நேராக காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய குபேரலிங்க கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் வளமும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ பகவான் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்... கீரியின் அம்சமாக மற்றொன்றை பார்த்தால் நாக தோஷம் உங்களுக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவை விலகும் என்பது கூட ஒரு உண்மை.. காரணம் முன்னோர்கள் உங்களுக்கு எவ்வளவு கடுமையான தோஷங்களை ஏற்படுத்தி விட்டு மறைந்தாலும் கூட அவை ராகு கேதுவாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... இப்படி நாகதோஷத்தையே மட்டுப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு மிகப்பெரிய ஆயுதமாக செயல்படுவது கீரிதான்... கீரிப்பிள்ளைக்கு தான் பாம்பின் விஷத்தை முறியடிக்க கூடிய சக்தி உடலிலேயே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது... ஆகையால் தான் பாம்புக்கும் கீரிக்கும் ஆகாது.. கீரையை பார்த்தால் பாம்பு தலை விரிக்க ஓடிவிடும் என்று கூறுவது உண்டு... 

ஒரு பாம்பு கீரையை 10 முறை கொத்தினாலும் கூட அந்த விஷம் கீரியின் உடலில் அவ்வளவு எளிதாக ஏறி விடாது காரணம் கீரியின் தோல் அவ்வளவு கடினமாக இருக்கும்...  நீங்கள் யூடுபில் பாம்பு கீரி சண்டை என்று போட்டுப் பார்த்தால் கீரிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பதை உங்களால் பார்க்க முடியும்... எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சுலபமாக கீரிக்குள் ஏற்றி விட முடியாது என்ற காரணத்தால் பாம்பினால் கீறியை ஒன்றும் செய்து விட முடியாது... இப்படியாக  நாக தோஷம் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய சர்பதோஷம் போன்றவற்றை கீரியின் அம்சம் மிகப்பெரிய சக்தியாக இருந்து உங்களை பாதுகாக்கும்....

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget