மேலும் அறிய

"ரவுடித்தனம் பண்றியா..?" ஊராட்சி மன்ற தலைவரை வெளுத்து வாங்கிய காவல் ஆய்வாளர் - விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரம்: கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூா் சுற்றுவட்டார பகுதியான திருவக்கரை, தொள்ளாமூா், எறையூா், பெரும்பாக்கம் பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளாக மாற்றப்பட்டு கட்டுமானம், சாலை அமைக்கும் பணிக்காக உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

கல்குவாரி விவகாரம்:

இந்த கல் குவாரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கனிம வளத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அளவை கூடுதல் ஆழங்களில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள், கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், வானூா் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்படும் தனியாா் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகவும், கூடுதல் ஆழத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகக் கூறி, இந்தக் கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெரும்மபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கல்குவாரியை முற்றுகையிட்டனர்.

முற்றுகையில் பங்கேற்ற பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கல்குவாரி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தகவலறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று கல் குவாரியைப் பாா்வையிட்டனா். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் கூறியதாவது :- பெரும்பாக்கம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 3 வருடங்களாக பல கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகின்றனா். இந்த நிலையில், கல்குவாரி நிா்வாகத்தினா் கடந்த 2 ஆண்டுகளாகத் தொழிலாளா் வரி, தொழில் வரியும் ஊராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தவில்லை என்றும்  இது குறித்து முறையாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டும் எவ்வித பதிலும் இல்லை. இதன் தொடா்ச்சியாகவே கிராம மக்களின் பாதுகாப்பு கருதி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget