மேலும் அறிய

தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!

விவசாயத் துறையில் புதிய வழிமுறைகளை மேற்கொள்கின்ற விதமாக தேனி மாவட்டத்தில் வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய இணையமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று திறந்து வைத்தார்.

தேனியில் மத்திய அமைச்சர்:

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டார். இதில், வேளாண் அறிவியல் மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வேளாண் வள‌ மையத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

பின்னர், குத்துவிளக்கை ஏற்றிவைத்து வளர்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து வேளாண் அறிவியல் மைய நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் தொழில் முனைவோர்களால் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி அரங்கினை அமைச்சர் திறந்துவைத்தார்.

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்:

அப்போது உற்பத்தியாளர்களிடம் தொழில் மேம்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பெண் விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப கருத்தரங்கில் அவர் சிறப்புரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விவசாயத் துறையில் புதிய வழிமுறைகளை மேற்கொள்கின்ற விதமாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வள மையம் உதவ உள்ளது. 

இதையும் படிக்க: Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget