மேலும் அறிய

CM Stalin Speech: அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள்; கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் - முதலமைச்சர் ஸ்டாலின்

அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்துள்ளதாகவும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்துள்ளதாகவும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரியலூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’திமுக ஆட்சியில் தமிழக தொல்லியல் துறை மறு மலர்ச்சி கண்டுள்ளது. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாகக் காணப்படும் மாவட்டம் அரியலூர். இங்கு கனிம வளங்களும் நிறைந்துள்ளன.


CM Stalin Speech: அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள்; கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் - முதலமைச்சர் ஸ்டாலின்

அரியலூர் போன்றே பெரம்பலூரிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளன. கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர் மற்றும் பெரம்பலூரில் புதை படிம பூங்காக்கள் அமைக்கப்படும்.

இன்று காலை என்னிடம்‌ வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌ கனரக வாகனங்கள்‌ அதிகம்‌ செல்வதால்‌, மக்கள்‌ பயன்படுத்தக்கூடிய சாலைகள்‌ சேதமாவதை தடுக்கும்‌ பொருட்டு, சிமெண்ட்‌ காரிடர்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ என்பதையும்‌ நான்‌ இந்த நிகழ்ச்சியில்‌ மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்‌.

அரியலூர்‌ - மழவராய நல்லூர்‌ சாலையில்‌ மருதையாற்றின்‌ குறுக்கே புதிய பாலம்‌, தேளூர்‌ ஊராட்சியில்‌ நெல்‌ சேமிப்பு மையம்‌ அமைப்பது எனப்‌ பல்வேறு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

தேர்தல்‌ வாக்குறுதியில்‌ அறிவித்தபடி, ஜெயங்கொண்டம்‌ பழுப்பு நிலக்கரி மற்றும்‌ அனல்மின்‌ உற்பத்தித்‌ திட்டத்திற்காக 13 வருவாய்‌ கிராமங்களில்‌ நிலம்‌ கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்களில்‌ உள்ளடங்கிய நிலங்களை, மீண்டும்‌ உரிய உடமையாளர்களிடம்‌ ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின்‌ விபரங்கள்‌ கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.

நிலுவையில்‌ உள்ள மேலூர்‌ மற்றும்‌ இலையூர்‌ மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும்‌ கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடமையாளர்களிடம்‌ ஒப்படைக்கத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளும்‌ விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரியலூர்‌ - பெரம்பலூர்‌ மாவட்டப்‌ பகுதியில்‌ 10 கோடி ரூபாய்‌ செலவில்‌ புவியியல்‌ புதைபடிவப்‌ பூங்கா அமையப்‌ போகிறது. அரியலூர்‌ நகரில்‌ புதிதாக பேருந்து நிலையம்‌ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம்‌ அரசு பொது மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாத்‌ துறைகளின்‌ சார்பிலும்‌ இன்றைக்கு நடைமுறையில்‌ இருந்து வரக்கூடிய அல்லது திட்டமிடப்பட்டு வரும்‌ அனைத்துப்‌ பணிகளையும்‌ சொன்னால்‌ பல மணிநேரம்‌ ஆகும்‌.

இதில்‌ அரியலூர்‌, பெரம்பலூர்‌ என அனைத்து மாவட்டங்களின்‌ பங்களிப்பும்‌ இருக்கவேண்டும்‌. அனைத்துத்‌ தரப்பினரும்‌ பயன்பெற வேண்டும்‌. அடுத்த சில ஆண்டுகளில்‌ பின்தங்கிய பகுதி, மாவட்டம்‌ என்று எதுவும்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கக்‌ கூடாது. அதை நோக்கித்தான்‌ உழைத்து வருகிறோம்‌.’’ 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

முன்னதாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக்குக்கு ,குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget